
நாம் தலை குனிகிறோம்
"இறைவா எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் பாதை தவறிவிடாமல் காப்பற்று "
(1) கன்று மாடும் சேர்ந்தே வரும் SMS அனுப்பிட்டேன் அத்துடன் "சூப்பர் பிட்டும்" அனுப்பியிருக்கேன். அவள்க ஆட்டோவுல வருவாளுக.......நம்ம மாப்புதான் கூட்டிட்டு வருவான்...... அவள இங்கிட்டு வரவைக்க பெரும்பாடுபட்டேன்..... வாடா வந்து …....க்கி தொலை....
டேய் பார்ட்டி மினிலே ஏறி மப்ஸல பிடிச்சு பழைய பஸ்டாண்டுல நிக்கும் நான் பெரிசுட்ட தள்ளிட்டு, பெருசு காசுல ஃபுள் வாங்கி வெட்டிட்டு வருவேன்......
இந்த டயலாக்குகளும் இன்னும் இதயமே வெடித்துவிடும் டயலாக்குகளும் நம் கிராமத்து வீதிகளில் மிக சமீபகாலமாக, சர்வசாதரணமாக "டிரைவர்"களிடம் மேலும் இராமநாதபுரத்தில் அவரவருக்கு பிடித்த மளிகை,ஜவுளி, நகை கடைகாரர்களிடம் கேட்கும் அவமானத்திற்கு தள்ளப்பட்டோம்.......
சரி கட்டுரைக்கு வருவோம் நம் குடும்பத்தைக் காப்பாற்றவும் நடுத்தரமாய் நாகரீகமாக வாழவும் அடுத்த வீட்டாரைப் போல் எல்லா வசதிகளுடன் வாழவும் இதன் விடக் கொடுமையாக பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுக்க நம் வீட்டில் பிறந்த விட்ட கஷ்டத்திற்காக நகையும்,நட்டும், சீதனமும், சீராட்டும், மஞ்சள் பையும் கொடுக்க உணர்ச்சியற்ற இயந்திரமாய் பொருளையீட்டி வீட்டுக்கு அனுப்புறோம்.
(தவ்ஹீத் சகோதரர்களே இன்னும் நம் கிராமத்தில் வரதட்ச்சணை இல்லாத திருமணம் பகிரங்கமாகவில்லை.......கேட்பது கிடைப்பதால் இதனைப் பற்றி பேசுவதும் இல்லை)
இப்போதும் பலருக்கு போனில் ரிங்டோனாய் "காசு பணத்தை தேடுங்க" இரண்டாவதும் உட்கார்ந்திச்சு என்றே ஒலிக்கும்.
இதையும் மிஞ்சி பொருளாதரம் சேரச் சேர (எந்த வகையிலும்)
மாதாமாதம் உண்டியலாய் போய் சேரும்.........கார்கோவும் போய் சேரும்.
இவைகள் நமது குடும்பத்தினருக்கு நாம் செய்ய வேண்டியது கடமை என்றாலும் நவீன உலகத்தில் இண்டர்நெட் என்னும் மாய வலையில் நம் குடும்பம் சீரழிந்து போவதற்கும் நாமே காரணமாகிறோம்.
நம் பெண்கள் வறுமையை கண்டதில்லை,
எந்த பஸ், எந்த ஆட்டோ, எந்த வேனில் ஏறினாலும் நோய்க்கு காட்ட அதுவும் குத்தகை டாக்டரிடம் காட்ட,
சொந்த வாகனமாய் இருந்தால் இராம்நாட் போய் சேரும் வரை டிரைவர் காது குளிர, உச்சி கொட்ட, ரகசியம் தெரிய,கணவனை பற்றி, சொந்தக் கதை, சோகக் கதை, எப்போது ஊருக்குவருவார் பிள்ளைக் கொடுப்பார் என்ற பேச்சுகள்.......
ஒரே வாகன டிரைவரை வாடிக்கையாளராக்கி செல் போன் நம்பர் கொடுத்து "சிலுங்கள்" பாலான பாலான சிலுங்களாய்......
சுப்பு நம்ம டிரைவரை வரச் சொல்லுங்க என்ற கெஞ்சல்.......
இப்படி நமது குடும்பத்து பெண்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் வலையில் வீழ்ந்து இன்று மானம் வீதிக்கு வந்துவிட்டது.
நடுத்தர, செண்டர், நல்ல குடும்பத்து பெண்கள் என்பதால் சில நேரம் மூடிமறைக்கப்படுகிறது.
எந்த நாயை இவர்கள் தேடினார்களோ அந்த நாய் இவர்களை நக்கி ருசி பார்த்து அடுத்த நாயிடம் சொல்கிறது.
எனவே பொருளீட்ட வருவது முக்கியமல்ல "நமது கண்காணிப்பு "மிக மிக முக்கியம்...... சந்தேகப்பட வேண்டாம் முறையான் அணுகுமுறை கையாள வேண்டும்.
நாம் நொந்து நூடூல்சாகி கையை பிசைவதற்கு முன், தலை குனிவை பெறுவதற்கு முன்.
விழித்துக் கொள்ள வேண்டும், கையடக்க செல்போனில் நம் சொந்தகாரர்களை தவிர தவறான நம்பர் எனில் கண்டுபிடித்து " " காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும்.
அவசரம், அவசியம் இல்லாமல் வாகனங்களில் (சொந்த வாகனமாகவும் இருந்தாலும் சரி) பெண்கள் பயணிப்பதை தடுக்க வேண்டும்.
இடங்களுக்கு செல்லும் போது பெரியவர்களை துணைக்கு அழைத்துச் செல்ல கட்டளை இட வேண்டும். இப்படி முறையான கவனிப்பு இல்லாமல் போனால் மேற்படியார்களுக்கு ஊறுகாயும், அவலும் இலவச இணைப்பாக கிடக்கும். நடுத்தரம் இப்போது நாறுகிறது.
—புதுமடம் கரீம் மதீனா(முத்தக்கீன்)—யு.ஏ.இ.
"இறைவா எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் பாதை தவறிவிடாமல் காப்பற்று "
(1) கன்று மாடும் சேர்ந்தே வரும் SMS அனுப்பிட்டேன் அத்துடன் "சூப்பர் பிட்டும்" அனுப்பியிருக்கேன். அவள்க ஆட்டோவுல வருவாளுக.......நம்ம மாப்புதான் கூட்டிட்டு வருவான்...... அவள இங்கிட்டு வரவைக்க பெரும்பாடுபட்டேன்..... வாடா வந்து …....க்கி தொலை....
டேய் பார்ட்டி மினிலே ஏறி மப்ஸல பிடிச்சு பழைய பஸ்டாண்டுல நிக்கும் நான் பெரிசுட்ட தள்ளிட்டு, பெருசு காசுல ஃபுள் வாங்கி வெட்டிட்டு வருவேன்......
இந்த டயலாக்குகளும் இன்னும் இதயமே வெடித்துவிடும் டயலாக்குகளும் நம் கிராமத்து வீதிகளில் மிக சமீபகாலமாக, சர்வசாதரணமாக "டிரைவர்"களிடம் மேலும் இராமநாதபுரத்தில் அவரவருக்கு பிடித்த மளிகை,ஜவுளி, நகை கடைகாரர்களிடம் கேட்கும் அவமானத்திற்கு தள்ளப்பட்டோம்.......
சரி கட்டுரைக்கு வருவோம் நம் குடும்பத்தைக் காப்பாற்றவும் நடுத்தரமாய் நாகரீகமாக வாழவும் அடுத்த வீட்டாரைப் போல் எல்லா வசதிகளுடன் வாழவும் இதன் விடக் கொடுமையாக பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுக்க நம் வீட்டில் பிறந்த விட்ட கஷ்டத்திற்காக நகையும்,நட்டும், சீதனமும், சீராட்டும், மஞ்சள் பையும் கொடுக்க உணர்ச்சியற்ற இயந்திரமாய் பொருளையீட்டி வீட்டுக்கு அனுப்புறோம்.
(தவ்ஹீத் சகோதரர்களே இன்னும் நம் கிராமத்தில் வரதட்ச்சணை இல்லாத திருமணம் பகிரங்கமாகவில்லை.......கேட்பது கிடைப்பதால் இதனைப் பற்றி பேசுவதும் இல்லை)
இப்போதும் பலருக்கு போனில் ரிங்டோனாய் "காசு பணத்தை தேடுங்க" இரண்டாவதும் உட்கார்ந்திச்சு என்றே ஒலிக்கும்.
இதையும் மிஞ்சி பொருளாதரம் சேரச் சேர (எந்த வகையிலும்)
மாதாமாதம் உண்டியலாய் போய் சேரும்.........கார்கோவும் போய் சேரும்.
இவைகள் நமது குடும்பத்தினருக்கு நாம் செய்ய வேண்டியது கடமை என்றாலும் நவீன உலகத்தில் இண்டர்நெட் என்னும் மாய வலையில் நம் குடும்பம் சீரழிந்து போவதற்கும் நாமே காரணமாகிறோம்.
நம் பெண்கள் வறுமையை கண்டதில்லை,
எந்த பஸ், எந்த ஆட்டோ, எந்த வேனில் ஏறினாலும் நோய்க்கு காட்ட அதுவும் குத்தகை டாக்டரிடம் காட்ட,
சொந்த வாகனமாய் இருந்தால் இராம்நாட் போய் சேரும் வரை டிரைவர் காது குளிர, உச்சி கொட்ட, ரகசியம் தெரிய,கணவனை பற்றி, சொந்தக் கதை, சோகக் கதை, எப்போது ஊருக்குவருவார் பிள்ளைக் கொடுப்பார் என்ற பேச்சுகள்.......
ஒரே வாகன டிரைவரை வாடிக்கையாளராக்கி செல் போன் நம்பர் கொடுத்து "சிலுங்கள்" பாலான பாலான சிலுங்களாய்......
சுப்பு நம்ம டிரைவரை வரச் சொல்லுங்க என்ற கெஞ்சல்.......
இப்படி நமது குடும்பத்து பெண்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் வலையில் வீழ்ந்து இன்று மானம் வீதிக்கு வந்துவிட்டது.
நடுத்தர, செண்டர், நல்ல குடும்பத்து பெண்கள் என்பதால் சில நேரம் மூடிமறைக்கப்படுகிறது.
எந்த நாயை இவர்கள் தேடினார்களோ அந்த நாய் இவர்களை நக்கி ருசி பார்த்து அடுத்த நாயிடம் சொல்கிறது.
எனவே பொருளீட்ட வருவது முக்கியமல்ல "நமது கண்காணிப்பு "மிக மிக முக்கியம்...... சந்தேகப்பட வேண்டாம் முறையான் அணுகுமுறை கையாள வேண்டும்.
நாம் நொந்து நூடூல்சாகி கையை பிசைவதற்கு முன், தலை குனிவை பெறுவதற்கு முன்.
விழித்துக் கொள்ள வேண்டும், கையடக்க செல்போனில் நம் சொந்தகாரர்களை தவிர தவறான நம்பர் எனில் கண்டுபிடித்து " " காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும்.
அவசரம், அவசியம் இல்லாமல் வாகனங்களில் (சொந்த வாகனமாகவும் இருந்தாலும் சரி) பெண்கள் பயணிப்பதை தடுக்க வேண்டும்.
இடங்களுக்கு செல்லும் போது பெரியவர்களை துணைக்கு அழைத்துச் செல்ல கட்டளை இட வேண்டும். இப்படி முறையான கவனிப்பு இல்லாமல் போனால் மேற்படியார்களுக்கு ஊறுகாயும், அவலும் இலவச இணைப்பாக கிடக்கும். நடுத்தரம் இப்போது நாறுகிறது.
—புதுமடம் கரீம் மதீனா(முத்தக்கீன்)—யு.ஏ.இ.
No comments:
Post a Comment