அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்.
புதுமடம்அரசுஉயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் தற்ப்போதயபெற்றோர்ஆசிரியர்
கழகத்தின்செயல்பாடுதிருப்தியானநிர்வாகமாகஇல்லைஎன்பதுபுதுமடத்தில்
உள்ளபெரும்பான்மையானகருத்தாகஉள்ளது.தற்ப்போதயநிர்வாகத்தால்
மாணவர்களையேகுறைசொல்லிவருகிறார்கள்.காரனம்அந்தப்பள்ளிக்கூடத்தில்
படிப்பதுபெரும்பான்மையானமாணவமாணவிகள்நமதுசமுதாயஉறவினர்கள்
ஆனால்நிர்வாகிகளோ?எதிர்மறையானகருத்துடையவர்கள்.என்னதான் மாமா மச்சான் என்றுவெளிப்பார்வைக்கு நம்மோடு உறவாடிக்
கொண்டாலும்உள்ளுக்குள் மாற்றான கருத்து(தன்சார்ந்தமதவெறி)தான்
இருக்கும்.இதுஇயற்கையே!ஆக தற்போதய பெற்றோர்ஆசிரியர்கழகத்தை
கலைத்துவிட்டு அல்லது ஆகஸ்ட்மாதம் புதியபெற்றோர் ஆசிரியர் நிர்வாகிகள் தேர்வுசெய்யப்படும்போது புதியவர்கள்களை (நம்மவர்களாக)
தேர்வுசெய்ய பரிந்துரைக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய
மாணவ மாணவிகளின்நலன் மற்றும் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தக்கூடிய
நிர்வாகிகளை தேர்வுசெய்யப்படவேண்டியதுஅவசரகாலகடமையாக கருதி
ஒவ்வொரு நபரும் மேற்கண்ட விபரங்களை தன் சார்ந்த அமைப்பு களிடமோ அல்லது ஜமாத் நிர்வாகத்திடமோ தெரியப்படுத்தவேண்டும்.
வேண்டுகோள் வைக்கப்படவேண்டும்.புதுமடத்தில் இயங்கும் சமுதாய அமைப்புகளான த.மு.மு.க. TNTJ மூன்று ஜமாத் நிர்வாகம் மற்றும் விடியல்வெள்ளி.ஆகிய அமைப்புகளுக்கு அமீரகத்தில் இயங்கும் PIWA.இதுவிசயமாக கோரிக்கை வைத்து கடிதம் அனுப்ப வேண்டும்.இன்ஷா அல்லாஹ் புதிய நிர்வாகிகள் தேர்வு விசயத்தில் அமீரக சகோதரர்கள் துரிதமாக செயல்படுவார்கள் .என நம்புவோமாக..
No comments:
Post a Comment