நமது ஊரில் விவகாரத்து ஏன் அதிகரிக்கிறது என்னகாரணம் விவகாரத்து செய்யும் பென்கள் சொல்லக்கூடிய காரணம் ஆன்மையில்லை என்பதுதான்.
நிச்சயமாக அனைத்து விவகாரத்திலும் ஆன்மையில்லை என்று சொல்லுவது உண்மையிருக்கமுடியாது. விவகாரத்துபெருகிவரகாரணம் பெற்றோர் செய்யும் தவறுதான்.பெண்ணிடம் சம்மதம் கேட்காமல் இவர்களாக முடிவுசெய்துவிடுகிறார்கள்.அந்தப்பென் செய்து வைத்திறுக்கும் கர்ப்பனைக்கு மாற்றமாக அமைந்துவிடுவதால் சில பெண்கள் அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட நினைக்கிறார்கள் அதற்கு சொல்லக்கூடிய காரணம் ஆன்மையில்லைபோதை மருந்து உபயோகிக்கிறான் என்று சில காரணங்களை சொல்ல ஆரம்பித்திறுக்கிறார்கள் இரண்டாவது காரணம் அதிகமான சினிமா கர்ப்பனை யில் சில பெண்கள் இருப்பதால் இப்படியான விபரீதங்கள் நடந்துவருகிறது.
No comments:
Post a Comment