
வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் சிறப்பாக நடந்து கொண்டுதான் உள்ளது எந்த தடங்களும் இன்றி நடந்துவருகிறது..அதில் சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது..அதாவது விலைவாசி ஏறிவிட்டது அதனால் பேசியதைவிட கூடுதலாக போட்டுத்தாங்கள் என்று பென்வீட்டாரிடம் கேட்க கூடிய அளவுக்கு புதுமடம் உள்ளது....சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது பெயர்கள் வேண்டாம்..சுமார் 10 மாதங்களுக்கு முன் மாப்பிள்ளை தருவதாக 15 லட்சம்(அடப்பாவிகளா)பனம் 100 பவுன் நகை. ஒரு கார்.2 வீட்டு இடம்.(கனக்குப்போட்டா ஒரு கோடி வரும்ங்கோ!!) பேசியிருந்ததாக தகவல்..சமீபத்தில் பென்வீட்டாரிடம் சென்ற மாப்பிள்ளையின் தந்தை விலைவாசி ஏறி விட்டது 15 லட்சம் பத்தாது கூட 10 லட்சம் தாருங்கள் அப்பத்தான் கல்யானம் முடியும் என்று சொல்லியிருக்கிறார்.(ஏற்கனவே15 லட்சமும் வாங்கி செலவு செய்து விட்டதாக தகவல்)ஆனால் பென்வீட்டார் சம்மதிக்கவில்லை. விலைவு போலீஸ் கேஸ் ஆகி. மாப்பு தந்தை கைது.15 நாள் ஜெயில்.இப்போ ஜாமீனில் விடுதலை.வாங்கிய பனத்தை ஒரு வாரத்திற்குள் கொடுக்கவேண்டும் என கட்டளை.!! போர போக்கப் பார்த்தா எங்க தான் போய்முடியுமோ.இந்த வரதட்சனைப் பேயை விரட்ட எத்தனை தவ்ஹீத்.பேசினாலும்>>>>>>>>>>>>>>>>????????????????????