தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

27/03/2011

பிவா அமைப்பு எஸ்டிபியா?

piwaஎன்ற அமைப்பு துபாயில் ஆரம்பிக்கப்பட்டது அதன் நோக்கம் புதுமடம் நலன் சம்பந்தமாக ஈடுபடுவது.எந்த ஒரு கட்சியோ அல்லது அமைப்பையோ சாராதது என அறிவிக்கப்பட்டது இதன் நோக்கம் வரவேற்க்கத்தக்கது .ஆனால் பிவா சார்பாக புதுமடத்தில் இயங்கக்கூடியவர் எஸ்டிபிஐ என்ற (முன்னால் விடிவெள்ளி என்றும் மனிதநீதிப்பாசறை என்றும் இயங்கியது அதை இப்போது எஸ்டிபிஐ யாக மாற்றம்பெற்றுள்ளது)கட்சிக்கு ஆதரவு தருவதாகவும் தெரிகிறது இத்தகவலை உறுதிசெய்வதற்காக அக்பர்ஷாவிடம் கேட்டபோது ஆமாம் எஸ்டிபிஐ யை ஆதரிக்கிறோம் என்றும் சொன்னார். சரி அது அவர்கொள்கை (எஸ்டிபிஐ மேடைகளில் பிஸ்மில்லாஹ் அல்லது இறைவனின் பெயரால் கூட தொடங்குவதில்லை என முஸ்லீம் அமைப்புகள் கேள்வி கேட்டபோது எஸ்டிபிஐ இஸ்லாம் சார்ந்த அமைப்பு கிடையாது இஸ்லாத்திற்கும் எஸ்டிபிஐ க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அதன் மாநிலசெயலாளர் அறிவித்துள்ளார். என்பது அனைவருக்கும் தெரியும்)இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு அமைப்பிற்கு அல்லது கட்சிக்கு பிவா ஆதரிக்கிறது என்றால்................பிவாவின் கொள்கைதான் என்ன? புதுமடத்து சகோதரர்கள் சிந்திக்கவேண்டும்..

17/03/2011

பிவா கூட்டம் புதுமடத்தில்

புதுமடத்தில் இயங்கும் பிவா என்ற அமைப்பு வருகின்றசட்டமன்றதேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் எந்தவேட்பாளரை ஆதரிக்கலாம்?என்றுமுடிவுசெய்வதற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை கூடுவதாகவும் எந்தவேட்பாளரை ஆதரிப்பது என்றுமுடிவுஎடுக்கப்போவதாகவும் தெரிகிறது .அன்னன் பிஜே அவர்களிடம் ஆலோசனைகேட்டு முடிவுசெய்வது நல்லது

மனிதநேயமக்கள்கட்சிதொகுதி?

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டனியில் உள்ள மனிதநேயமக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புவெளியாகவில்லை இன்னும் சில மனித்துளிகளில் அதிகாரப்பூர்வமாக அதிமுக தலைமைவெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மனிதநேயமக்கள்கட்சிக்கு ஆம்பூர் தொகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது தற்போதயநிலையில் அதிமுக கூட்டனிகட்சிகளுக்குள் பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளதால்....தெளிவான அறிவிப்பு நாளை வெளிவரும் இன்ஷாஅல்லாஹ்...௩ க்கும் மேற்ப்பட்டதொகுதிகள் ஒதுக்குவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தமுமுக தலைமையக செய்தி தெரிவிக்கிறது இன்ஷாஅல்லாஹ் நாளை இறுதிசெய்யப்படும்.

23/02/2011

ஆட்டோ விசாரனை ஆரம்பம்!

ஆட்டோ ஓட்டுனர்பிரச்சினை காரனமாக நாம் (தமுமுக)மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கன்கானிப்பாளர் ஆகியோரிடம் 7/2/2011 அன்று மனுகொடுத்தோம் (துபாயில் செயல்படும் piwa சார்பாகவும் தனியாக மனுகொடுக்கப்பட்டது)அதன் விசாரனை நடத்தாமலேயே விசாரனை நடத்திவிட்டதாகவும் பிரச்சினையில்லை என்றும் பதில் அனுப்ப உச்சிப்புளி காவல்துறை தயார்நிலையில் உள்ளதை அறிந்து மேல்முறையீடாக மீண்டும் sp யிடம் நடவடிக்கையில்லை என நாம் முறையிட்டபடியால் நேரடியாக sp ஆபிஸ் போலீஸார் இதில் கவனம் செலுத்தி விசாரனையை உச்சிப்புளி காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்தனர் முதல்கட்டமாக புதுமடம் ஜமாத்தார்களிடம் ஆட்டோ வினால் ஏற்ப்படும் பாதிப்புகள் குறித்து கருத்துக்கேட்டனர்..ஜமாத்தார்களும் சம்பவம் உன்மைதான் மனு உன்மைதான் என்றும் கருத்துதெரிவித்து எழுதியும் கொடுத்துள்ளதாக தெரிகிறது இன்ஷா அல்லாஹ் விசாரனை தொடர்கிறது முடிவு நாம் எதிர்பார்த்தது நடக்கும் என எதிர்பார்க்களாம்

21/02/2011

தரங்கெட்ட.........21/2/2011

புதுமடத்தில் சூடுபறந்தமவ்லீதும் மவ்னம்காத்த போலி ஒற்றுமைவாதிகளும் என்ற தலைப்பில் pdmtntjவெப்தளத்தில் செய்திவெளியிட்டுள்ளார்கள்..சுன்னத் ஜமாத்தார்கள் மவ்லீது ஓதுகிறார்கள் நாங்கள் மட்டும் தான் ஊருக்குள் ஓலமிடுகிறோம் நீங்கள்(மற்ற அமைப்புகள்)மவ்னமாக இருக்கிறீர்களே என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்.இன்னும் ...மவ்லீது என்னும் கட்டு பாடலை தடுப்பதினால் ஊருக்குள் ஒற்றுமை யில்லாமல்போனாலும் பரவாயில்லை எதுக்கவேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்கள் ஏன் மற்றவர்கள்(அமைப்புகள்) தடுக்கவேண்டும்? நீங்கள் (டிஎண்டிஜே)மட்டும்தானே சொர்க்கம் செல்லக்கூடியவர்கள் நீங்கள் மட்டும்தானே!ஏன் உங்கள் சொர்க்கஜமாத் தார்கள் மர்க்கஸ் என்ற இடத்திலிருந்துமட்டும்தான் வீரவசனம்பேசமுடிந்தது?திரானியுள்ளவர்கள் மவ்லீது ஓதிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்குவீடுசென்று (மன்னிக்கவும் அனேக வீடுகளில் மவ்லீது ஓதுவதில்லை)பள்ளிவாசல்களில்போய் தடுக்கவேண்டியதுதானே?முதலில் குரான் வசனங்களை உதாரனம் சொல்லுவதை உங்கள் தலைவனுக்கு சொல்லுங்கள் அதுதான் இப்போ தேவை உங்கள் தலைவரே இஸ்லாத்திற்கு முரனாக நடக்கிறார் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.அரசியலில் ஈடுபட்டால் அமைப்பு சாக்கடையாகிவிடும் என்றுவீரவசனம் பேசி தமுமுக வைவிட்டுவெளியேவந்த சகோதரர் பிஜே அவர்களின் நிலை இன்று என்ன? மார்க்கத்தைமட்டுமே மக்களுக்கு எத்திவைப்பேன் என்றுசொல்லி த ஜமாத் கண்ட பெரியன்னன் பிஜே நிலை இன்று என்ன? rss பயங்கரவாதிகள்.பிஜேபி.சங்பரிவார் கூட செய்ய நினைக்காத செயலை தரங்கெட்டு புத்திபேதலித்துப்போயி ஒரு சிறுபான்மை கட்சிக்கு எதிராய் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றி மமக எங்குபோட்டியிட்டாலும் எப்பாடுபட்டாலும் தோல்வியடையசெய்யவேண்டும் என்று கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் என்றால்......இவரும் ஒரு முஸ்லீம்தானா?என்று மற்றமதத்தவர்கள் கேட்க கூடிய அளவுக்கு சந்தேகப்படும் அளவுக்கு நடந்துகொண்டு.....சமீபத்தில் முன்னால் அமைச்சர் அன்வர்ராஜா மூலம் அதிமுக முதன்மை நிர்வாகிகளை சந்தித்து அதிமுக கூட்டனியிலிருந்து மனிதநேயமக்கள் கட்சியை சேர்க்காதீர்கள் த(ரிகெட்ட) ஜமாத் நாங்கள் அதிமுக விற்கு வேலைசெய்கிறோம் (அடிமைகள்)எங்கள் தொண்டர்கள் என்றும் எங்களுக்கு எந்த சீட்டும் தேவையில்லை (அப்போ தொண்டர்களை பனத்திற்கு அடிமைகளாக பயன்படுத்த திட்டம்போல)என்று அதிமுக முதன்மை நிர்வாகிகளிடம் சொல்லி செயலலிதா அம்மையாருக்கும் தெரியப்படுத்தியும் பிஜே ஆதரவு தேவையில்லை அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை அதனால் மமக தான் அதிமுக கூட்டனியில் இடம்பெறும் என்று சொல்லியும் (நக்கீரன் பத்திரிக்கையிலும் செய்திவந்துள்ளது)உங்கள் தலைவரின் சித்துவிளையாட்டு சித்துவிளையாட்டுக்கள் தொடரத்தான் செய்கிறது அதைகண்டு அஞ்சுபவர்கள் அல்ல மமக வினர்.(தமுமுக தலைமை. த ஜமாத்தை ஒரு இயக்கமாக எடுத்துகொள்ளவில்லை என்பதுதான் உன்மை) மவ்லீது என்ற கட்டுகதையை சுன்னத் ஜமாத்தார்கள் விடுவதாக இல்லை என்று நீலக்கன்னீர் வடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் இஸ்லாத்தைபற்றி குரான் வசனங்களை முதலில் உங்கள் தலைவருக்கு எடுத்துச்சொல்லுங்கள் .மமதையும் பெருமையும் இஸ்லாத்தை சார்ந்தவையா?நபி வழியா?சிந்தியுங்கள் ! பலிவாங்கும் என்னமும் கொள்கையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?முஸ்லிம் சமுதாயத்தை சீரழிக்க நினைக்கும் rss கொள்கைக்கும், த ஜமாத் கொள்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை..
சிந்தியுங்கள் ஆறு அறிவு மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான்.

18/02/2011

இராமநாதபுரத்தில் அதிமுக?போட்டியிட்டால்?

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி நீக்கம் போக 5 தொகுதிகள் உள்ளன.இதில் இராமநாதபுரம்.தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் கட்சியினர் கருதுகின்றனர் காரனம் இராமநாதபுரத்தில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றிபெறுகிறாரோ அந்த கட்சிதான் ஆட்சியைபிடிக்கும் என்பது அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது.2011 இராமநாதபுரம் சட்டமன்றதேர்தலில் பல கட்சிகள் போட்டியிடவாய்ப்புள்ளது திமுக.அல்லது கூட்டனிகட்சி.அதிமுக அல்லது கூட்டனிகட்சி.போட்டியடும் (எந்த கட்சிக்கு சீட்டு என்பது சில நாட்களில் தெரியவரும்)மற்றும் பிஜேபி..யும் போட்டியிடுகிறது .திமுக வில் பலர் சீட்டு கேட்டு பனம் கட்டியுள்ளனர் அதில் m.a,சேக்,தங்கவேல்.ஆர்ஜி.ரெத்தினம்.பவானிராஜேந்திரன்.
போன்றவர்களும்....அதிமுக சார்பில் G.முனியசாமி..ஆனிமுத்து(இராமநாதபுரம் திருவாடானை.ஆகிய தொகுதிகளுக்கு சீட்டுகேட்டுபனம் கட்டியுள்ளார்)ஆரிபுராஜா(சின்னக்கடை)தர்வேஸ்(புதுமடம்)தங்கமரக்காயர்(மண்டபம்)முஜீபு(புதுமடம்)அன்வர்ராஜா.ஒலிமுகம்மது(இவர் சீனிக்கட்டி மைத்துனர்)போன்றவர்களும்..சீட்டுகேட்டு பனம் கட்டியுள்ளனர்.கூட்டனி கட்சியாக இருந்தால் மனிதநேயமக்கள் கட்சி.அல்லது தேமுதிக (அதிமுக கூட்டனியில் இனைந்தால்?)போட்டியிடவாய்ப்பு உள்ளது. எந்தகட்சிக்கு தொகுதி என்பது சிலநாட்களில் தெரிந்துவிடும்..அதிமுக சார்பில் போட்டியிட மனு செய்தவர்களில் தர்வேஸ் அவர்கள் முக்கிய இடத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கலிருந்து செய்திவருகிறது போட்டியிட மனுசெய்தவர் கள் அத்தனைபேர்களிடமும் விசாரனை நடத்தி இறுதியில் 3 நபர்களை மட்டும், அதிமுக தேர்தல்கமிட்டி தேர்வுசெய்ததாகவும் அதில் தர்வேஸ் அவர்கள் பெயர் இடம்பெற்றதாகவும் இறுதிசெய்யும் பட்டியலில் 2 பேர் உள்ளதாகவும் அதிலும் தர்வேஸ் பெயர் உள்ளதாகவும் தெரிகிறது இறுதியாக ஜெயலலிதா யாரை தேர்வுசெய்வார் என்பது தெரியவில்லை..நமது ஊர் நபர் சட்டமன்ற உறுப்பினராக வந்தால் நமது ஊருக்குபெறுமைதானே!.நமதுமாவட்டத்தில் யாருக்கு சீட்டு விரைவில் தெரிந்துவிடும்..

17/02/2011

புதுமடத்தில்.மாபெரும் கன் சிகிச்சை

இன்ஷா அல்லாஹ்..05/03/2011.சனிக்கிழமை.அன்று மாபெறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது ;
தமுமுக. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.மாவட்ட பார்வையிலப்பு தடுப்பு சங்கம்.இனைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சையும் இலவசமாக செய்துகொடுக்கப்படும் .உங்கள் அருகாமையில் உள்ளவர்கள் மற்றும் குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல்தெரிவித்து இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தகவலாக சொல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இடம்:அரசுபள்ளிவளாகம்.புதுமடம்.
முகாம் ஏற்ப்பாடு:தமுமுக புதுமடம் கிளை.

23/1/2011 தமுமுக.வரவு&சிலவு.விபரம்

TMMK PUDUMADAM MEETING 23/1/2011
RAMNAD SILAVUKAL VIPARAM (salimulla)
பத்திரிக்கை விளம்பரம்.(தினத்தந்தி.தினமனி. 13.000
நோட்டீஸ்&வால்போஸ்ட்..பிளக்ஸ். 14.000
மேடை&மைக்செட்&சேர். சிலவு கள்.................... 15.000
மாநில நிர்வாகிகள் போக்குவரத்துசிலவுகள்..…………… 9.000
(haider ali&kovai seyyad&kunangudi hanifa)
கிளைகள் நிர்வாகிகளுக்கு வண்டி வாடகை....……………….20.000
____________________________________________________________
TOTAL>……………………….......................................................................…71.000
________________________________________ _______________________

வரவு விபரம் நேரடி மாவட்டத்தலைவரிடம்

____________________________________________
முஸ்தபா அவர்கள் (தமாம்) .........20.000
புதுமடம் தமுமுக கிளை.........…….20.000
புதுமடம் அனீஸ்.......................................5000
புதுமடம் சில்லரை.வசூல். ……….......... 8.000
____________________________________
மாவட்ட வரவு.…>>>>>> …….. 53.000
மாவட்ட சிலவுகள்.….........>>>. 71.000
____________________________________
அதிகப்படி சிலவு.. .......................... 18.000
மாவட்டத்தலைவர் சலிமுல்லா
சொந்தப்பனம் நன்கொடை .......18.000
____________________________________________________________
BAL………………………………....000000
____________________________________________________________ மாவட்டம்மூலம் சிலவு 71.000 புதுமடம் சிலவுகள் 27.215
_________________________________________________________
GRAND TOTAL…………98215 ___________________________________________________________
Pudumadam meetting 23/01/2011(விபரங்கள்)
(புதுமடத்தில் கிளைமூலம் வரவு &சிலவு.விபரம்)
Income.

1.meeran south street.. 2000
2.I.ayubkhan.(Dubai)… 2000
3.ibrahim(Jeddah)………….. 10.000
4.meelath north street……. 500
5.rajabdeen(Dubai)………… 500
6.noor mohamed (Saudi)…. 500
7.seeni mohamed,,,,,,……… 1000
8.seyhu meeran………………… 1000
9.srajuden.(Saudi)……………… 2000
Total…income______________________________
19.500.
_____________________________________________________

சிலவு விபரம்_________________________________________
19/1/2011 to 23/1/2011..pdm silavukal. 3115
400 parson tefan only………………………… 4100
Ramnad (salimulla)koduththathu……. 20.000
__________________________________________________________
Total…. 27.215
____________________________________________________________
வரவு :19.500.சிலவுகள்:…..27.215
____________________________________________________________
தமுமுக கிளை இருப்பிலிருந்து.…….....................7715
_________________________________________

This dettails for pudumadam account only
____________________________________________________
________________________________________________________
Meeting sub sponsor…details
Total..person (1800) tea sponser..s.a.abuthakir.
Total.person..(1800) water pag… mohamed ali
மாநில&மாவட்ட&கிளை நிர்வாகிகள்/50 person dinner …………… mohamed ibrahim Malaysia.(total cost..15.000

நன்றி அனைத்து புதுமடம் சகோதரர்களுக்கும்

11/02/2011

மீண்டும் வெப்தளம் இயங்கும்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 11/2/1011 முதல்.
சகோதரர்களே தவிர்க்க முடியாத காரனங்களால் எமது வெப்தளம் இயங்கவில்லை இன்ஷாஅல்லாஹ் மீண்டும் அப்டேட் செய்யப்படும்

29/12/2010

புதுமடத்தில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியாசார்பில் பிரச்சாரம்!


29.12.2010மாலை 6.30.மனியளவில் PFI பிரச்சாரம்!
புதுமடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் .புதுமடம் பேருந்துநிலையம் அருகே( தமுமுக அலுவலகம் அருகில்)தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது பாபர்பள்ளிவாசலின் தீர்ப்பு பற்றி PFI.முகவை பேச்சாளர்.ஜமீல் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அலகாபாத் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் சட்டப்படி தீர்ப்பளிக்காத அந்த 3 நீதிபதிகளும் சோரம்போனவர்கள் அல்லது விலைபேசப்பட்டவர்கள் என்றும் ஆனித்தரமாக எடுத்துக்கூறினார்.கூட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்துவிட்டு 6.30 மனிக்கு தொடங்கிய கூட்டத்தை 7.30 மனிக்குள் முடிக்கவேண்டும் என வற்புற்திய உச்சிப்புளி காவல்துறையினரையும் கண்டித்து இது பற்றி s.p.யிடம் பேசப்போவதாகவும் கூறினார்.முடிவில் .சதாம் ஹிசைன் நன்றிகூறினார்.
கூட்டத்தில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு தமுமுக அலுவலகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டது .

27/12/2010

tntj நிறுவனத்தார் ஆர்ப்பாட்டம் ஏன்?

பெரியண்ணன் பிஜே நிறுவனத்தார் மதுரையில் 27.1..2011அன்று பேரனியாம் ஆர்ப்பாட்டமாம் ஏன் ?முஸ்லீம்களுக்காகவா? இல்லை 3மாதங்களில் தேர்தல் வரப்போகிறது அதற்காகத்தான் இந்த டிராமா?ஏன் இந்த டிராமா? யாரை திருப்திபடுத்த இந்த டிராமா?அரசியல் சாக்கடை என்றுசொன்ன அன்னன் தனியே வந்தார் நிருவனம் கண்டார் சரி பிறகு ஏன் சாக்கடை என்றுசொன்ன அரசியலுக்கு ஆதரவுதெரிவித்தார்?அது அவருக்குமட்டுமேதெரிந்த ரகசியம்?பாபர்மஜித் இடிப்பிற்கு இப்போ ஆர்ப்பாட்டமாம் (நல்லா சுத்துராங்கய்யா ரீலு)
அரசியல்வாதிக்கு பலத்தை காட்டி எதையோசாதிக்க அன்னன் முடிவுசெய்துவிட்டார்போல ....அரசியலே சாக்கடை என்றுசொன்னஅன்னன் தானாக சென்று ஆதரவுகொடுக்கிறார் என்னங்கடா கொடுமை?எதச்சொன்னாலும் ஆட்டுமந்தயாக தலையாட்ட ஆட்கள் இருக்கும்போது அன்னன்பாடு கொண்டாட்டம்தான்..

26/12/2010

புதுமடம்தவ்ஹீத்வாதியின்,,,வரதட்சனைமிரட்டல்

தங்களைத்தானே உண்மைவாதிகள் சொர்க்கவாதிகள் என கூறித்திரியும் அண்னன் கூட்டத்தார்(பிஜே)நிறுவனத்தைச்சேர்ந்த அமைப்பினரின் மறுமுகத்தை தோழுரித்துக்காட்டவேண்டிய இதோ ...........புதுமடத்தைசார்ந்த சகோதரன் அ.............இவர் உள்நாட்டில்வேலைசெய்கிறார் இவருடைய கொள்கை அன்னன் நிறுவனக்கொள்கை .அதாவது பள்ளிவாசலுக்கு சென்று நான் தவ்ஹீத் வாதி என்று மார்தட்டிக்கொள்பவர் அன்னன் நிறுவனத்தார்)tntj)எங்கு கூட்டம் நடத்தினாலும் செல்லக்கூடியவர் தாராளமாக நிதிகொடுக்ககூடியவர் இவர் சார்ந்த நிறுவனத்தின் கொள்கை வரதட்சனைவாங்கக்கூடாது என்பது(அப்படித்தான்சொல்லிக்கொள்கிறார்கள்)ஆனால் நடப்பது என்ன?இவருக்கு ஒருவருடமாக ஒருபென்னைப்பேசிவைத்திருக்கிறார்கள் (பெயர்வேண்டாம்,,,நாம் யாரையும் தனிப்பட்டவாழ்க்கையைவிமர்சிக்கவிரும்பவில்லை tntj அமைப்பைசார்ந்தவர் என்பதால் எழுதுகிறோம்)பேசியபணம் குறைவாக இருப்பதால் (பென்வீட்டார் ஏழை பேசிய பனத்தை தயார்செய்யதாமதமாகிறது)திருமனம் தாமதமாகிறது (2011ல்திருமனம் நடத்திட பென்வீட்டார் முயற்சிசெய்வதாகதெரிகிறது)தன்னைதவ்ஹீத்வாதி என கூறிக்கொள்ளும் இவர் கேவலமான பனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்றால் ........இவர்சார்ந்த நிறுவனத்தாரின் ..........கேவலமாக இருக்கிறது முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபன்னி தனிநிறுவனம் நடத்தும் பெரியன்னன் கூட்டத்தார் வாய்ச்சவடால் மட்டுமே காட்டுவார்கள் உன்மையில் இப்படிப்பட்டவர்கள் தான் பாவம் செய்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் மார்க்கத்தைபரப்புவதாக நிறுவனம் நடத்துவது மார்க்கத்திற்கு அசிங்கம்,.(சம்பந்தப்பட்ட சகோதரனுக்கு புதுமடம் ten ரிங் குடும்பம் சார்ந்த இடத்தில் பென்பேசப்பட்டுள்ளது) தயவுசெய்து சகோதரர்களே சிந்தியுங்கள்,tntj நிறுவனத்தினர்(இவர்களை அமைப்பினர் என்று சொல்லுவதைவிட நிறுவனத்தினர் என்று சொல்லுவதே சரியான சொல்லாக இருக்கமுடியும்,,,)சொல்லுவது செய்வதில்லை நேர்மையாளராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.அது வெற்றுக்கோசமாகத்தான் முடியும் ...!சொர்க்கம்செல்லுவதாக சொல்லும் நிறுவனத்தினர் சிந்திப்பது நலம்!

23/12/2010

புதுமடம் சகோதரர்களுக்கு தமுமுக புதுமடம் கிளை வேண்டுகோள்!

அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அன்பார்ந்த புதுமடம் சகோதரர்களே புதுமடத்தில் நடத்த ஏற்ப்பாடுசெய்யப்பட்டுள்ளது கூட்டம் நடத்துவதற்கு ஏற்ப்பாடுசெய்யக்காரணம் நமது ஊரில் சமீப காலமாக நடந்த சம்பவங்கள் நமது மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் குறிப்பாக நமது ஊர்மக்களுக்கும் அசிங்கத்தை ஏற்ப்படுத்துவதாக உள்ளது மற்றும் மாற்றுமதத்தினர் நம்மை ஏலனமாக பார்க்கக்கூடியநிலையும் உள்ளது காரணம் நம்மிடம் ஒற்றுமையில்லை என்பதை மற்றவர்கள் சரியாகபயன்படுத்திக்கொண்டு தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக நடத்திமுடித்துவிடுகிறார்கள் அதற்கு நம்மில் சிலரும் பலிகடா ஆகிறார்கள் ஆகவே சகோதரர்களே சமீபகால நிகழ்வுகள் அனைத்தையும் பேச்சாளர்களுக்கு விளக்கிச்சொல்லி இதற்கான காரனங்களையும் நமது மக்களுக்கு விளக்கிசொல்லவும் இன்ஷாஅல்லாஹ் மபெரும் பொதுக்கூட்டமாக நடத்த தீர்மானித்து அதற்கான ஏற்ப்பாட்டினை செய்துவருகிறோம் இக்கூட்டத்திற்கு நிறைய சிலவினங்கள் உள்ளன ஆகவே நமது ஊர் சகோதரர்கள் உதவிசெய்தால் பேருதவியாக இருக்கும் என அன்போடுகேட்டுக்கொள்கிறோம்.
இவன்...........மீராஹிசைன் செயளாலர் .தமுமுக.புதுமடம்
குறிப்பு;சவுதியில் உள்ளவர்கள் உதவிசெய்யநினைத்தால்..சகோதரர் ஜித்தா இபுராஹிம் அவர்களை தொடர்புகொள்ளவும் .....

கடைசிநேரத்தகவல்: பேச்சாளர்கள் தேதி கிடைக்காத காரனத்தால் தேதி முடிவுசெய்தபின் அறிவிப்பதாக தமுமுக செயலாளர் தகவல் தந்துள்ளார்.

22/12/2010

ஊரைபற்றி சிந்திக்க சிலநிமிடம்!3

தொடர்3அஸ்ஸலாமுஅலைக்கும்.

அக்பர்ஷா என்ற சகோதரன் தாக்கப்படும் முன் தினம் நடந்த நிகழ்வுகளை இறைவனைப்பயந்தவனாக சொல்லக்கடமைபட்டிருக்கிறேன் நான் தமுமுக அழுவலகத்தில் அமர்ந்து சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன் மாலை நேரம் அந்தநேரம் கபூரின் மகன் (பெரியவன்)என்னிடம்வந்து (நடந்தசம்பவத்தை எப்படிப்பட்டவார்த்தகளினால்நடந்ததுஎன்பதை அதேபானியில் எழுதுகிறேன்)கபூர்மகன்: என்னோட அத்தாவ இப்படிசெஞ்சதுசரியா?அவரு தப்பானவனாவேஇருக்கட்டும் தப்புத்தான்செஞ்சுட்டார் அதுக்குஇப்படிஅடிக்கிறது எங்ககுடும்பத்த அவமானப்படுத்துரதுசரியா

நான்: என்னநடந்துச்சுண்டுஎனக்குதெரியாது

க.மகன்:எப்படிதெரியாமப்போகும்

நான்:அடிச்சதாசொன்னாங்க ஆனா என்ன சம்பவம்னுஎனக்கு சரியாதெரியாது

(எனக்கு முழுவிபரம்தெரியாவிட்டாழும் அடித்ததின் காரனம் தெரியும் ஆனால் நான்காட்டிக்கவில்லை)

க.மகன்:சம்பவத்தை விவரிக்கிறான் ,,,,,,,,,அடிச்சது 3பேர்தானாம்

நான் : அதுஎப்படி 3பேர்மட்டும் அடிப்பாங்க என்ன பகையா அப்படில்லம் இருக்காது கூட்டீட்டுவரும்போது யாராவது கோவத்துல சின்னதாஅடிச்சிருப்பாங்க அதுக்கு நீ 3பேரமட்டும்குறிவச்சுசொல்ரதுசரியில்ல

இப்படிநான் மறுத்து அவனுடயகோபத்தை தனிப்பதற்குபதில்சொல்லிக்கொண்டுஇருக்கும்போது அக்பர்ஷா அந்த இடத்தைகடந்துசெல்லுகிர்றார் பார்த்துவிட்ட அவன் தம்பி அக்பர்ஷா என்று அழைக்கிறான் அக்பர்ஷாவும் ஏன் என்று கேட்டுக்கொண்டு அருகே வருகிறார் இனி அக்பர்ஷாவுடன் நடந்த உரையாடல்:
கபூர் மகன்:நத்தாவ ஏன் அடிச்ச
அக்பர்ஷா: உங்க அத்தா செஞ்சதுசரியா?
கபூர்மகன்:நத்தாதப்புத்தான்பன்னீட்டான்(கவனிக்க:இந்தவார்த்தைதான் உபயோகிக்கப்பட்டது)அதுக்கு நீ ஏன் அடிச்ச?
அக்பர்ஷா;உங்கத்தா தப்புபன்னினாரு அடிச்ச
கபூர்மகன்:தப்புசெஞ்சாஅடிக்க நீ யாரு?அவ்ந்தப்புத்தான்பன்னீட்டான் அதுக்கு ஜமாத் இருக்கு இல்ல போலீஸ் இருக்கு நீ ஏன் அடிச்ச(கவனிக்க:ஏன் அடிச்ச என்று அக்பர்ஷா வை மட்டும் பிரித்துக்கேட்பதிலேயே அவன் பேச்சு இருக்கு)
அந்தநேரத்தில் யாருக்கோபோன் செய்து கபூர் மகன் தகறாறு பன்றார்(மரியாதயானவார்த்தைகளே உபயோகிக்கப்படுகிறது)உடனே பஸ்ஸ்டேண்ட் வாங்க என்று யாருக்கோ அழைப்புவிடுகிறார்.அந்த இடத்தைவிட்டும் அகன்றுவிடுகிறார் அக்பர்ட்ஷா...(இந்தவாக்குவாதம் நடக்கும்போது கபூர்மனைவி இன்னொருமகன் சிலிண்டர் திருட்டுப்புகழ்:சதாம் அந்த இடத்திற்குவருகிறார்கள்..அக்பர்ஷா அழைத்தநபர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகிறார் .வந்தநபருடன் ........இபுறாஹிம். இனி ....
கபூர்மகன்:தம்பி இபுறாஹிம் எங்கத்தா என்னதப்புசெஞ்சாரு ஏன் அடிச்சீங்க
இபுராஹிம்:அன்னே உங்க அத்தாசெஞ்சது வெளியெ சொல்லமுடியாத அசிங்கம் அந்தமாதிரிபன்னீருக்காரு
(வாக்குவாதம் மரியாதையுடன் தான் தொடர்கிறது)
கபூர்மகன்:அதுக்கு நீங்க அடிப்பீங்களா?நீங்கயாரு அடிக்க?
இபுராஹிம்:உங்க அக்கா தங்கச்சிக்கு இந்தமாதிரி (எந்தமாதிரி என்பது அனைவருக்கும்தெரியும் விளக்கம்வேண்டாம்)நடதுச்சுண்டா நீங்க அடிப்பீங்களா இல்லையா?
கபூர்மகன்:கண்டிப்பா அடிப்பன் ஆனா முதல்ல குடும்பத்தாருக்குசொல்லனுமா இல்லையா?
இபுராஹிம்:என்னங்கசொல்ரீங்க சின்னப்புள்ளங்கள ...................................(வேண்டாம்) அடிக்காம என்ன செய்ரது
க.மகன்:தப்புசெஞ்சா நீங்க அடிக்க நீங்க என்ன அரசாங்கமா?இல்ல ஜமாத்தா?
இபுராஹிம்:அதான் ஜமாத்துலதான விட்டோம்
க.மகன்:அடிச்சு அவமானப்படுத்தித்தான விட்டூங்க
இடையில்நான்:என்ன அவமானம் ஊருல எத்தனையோ சம்பவம் நடந்து ஜமாத்துக்கு வரலயா.தப்பு செஞ்சா அசிங்கம் வரத்தான்செய்யும்.
க.மகன்:இல்லன்னே இவனுக 2பேரும் ரெம்ப அடிச்சிருக்கன்க ........தொடரும்.

சிந்திக்கசில நிமிடம்:தொடர் 2

வெளிநாடுவாழ் புதுமடம் சகோதரர்களே! தொடர்:2

சமீபத்தில் நடந்தசம்பவங்கள் சம்பந்தமாக அமீரகத்தில் இயங்கும் பிவா என்ற அமைப்பில் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களைசெய்துவருகின்றனர் புதுமடத்துசகோதரன் தாக்கப்பட்டுவிட்டான் புதுமடத்தில் இயங்கும் அமைப்பினர் மற்றும் ஜமாத்தினர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் கபூர் என்ற கயவனைப்பற்றி விவரிக்கும்போது அவன் தமுமுக வுடன் தொடர்பு உள்ளவன் போலவும் விவரித்து மெயில்கள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் புதுமடத்து சகோதரன் யார் மெயில் ஐடி தெரிந்தாலும் உடனே அனுப்பிவிடுகின்றனர்.ஏன் இந்த விமர்சனம்? கபூரைப்பற்றி தெரியப்படுத்துவதற்கு தமுமுக வை அடையாளப்படுத்த என்ன அவசியம்? மீன்விற்ப்பவர் என்று சொன்னால் தெரியாதா? சரிபோகட்டும். ஒரு நிறுவனத்தில் ஒருவனை சம்பளத்திற்கு நியமிப்பதுஇல்லையா? அவனை வேலைவாங்குவதுஇல்லையா? வேலைக்கு சேர்க்கப்பட்டவன் சரியானமுறையில் நடந்துகொள்ளாதகாரனத்திற்கு விளக்கப்படுவதுஇல்லையா?அதைப்போலத்தான் கபூர் என்பவர் வேலைபார்த்தது உன்மை (சில நாள் துனை செயலராக இருந்ததும் உண்மை)அவருடைய நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவரை அமைப்பைவிட்டும் ஆபீஸ் நடவடிக்கையில் இருந்தும் விளக்கப்பட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் மெயிலில் (பிவா)காணப்படும் வாசகம் சிலமாதங்கள் முன்புவரை என வர்னிக்கப்பட்டுள்ளது.ஏன் பிவாவிற்க்கு இந்தநிலைபாடு.எந்த அமைப்பையும் சாராதது என சொல்லிவிட்டு தமுமுக விற்க்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமில்லை. இதற்குகாரணம் ? ஊரில் ஒருசம்பவம் நடந்துவிட்டால் உடனே வெளிநாட்டில் உணர்ச்சி(பலர் ஊர்விசயத்தில் அக்கரைகாட்டுவதில்லை)வசப்பட்டு இப்படியான செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்பது எனது கருத்து.ஒருவிசயம் நடந்துவிட்டால் அதைக்கேட்டு உணர்சிவசப்படக்கூடாது உணர்ச்சிவசப்பட்டு சிலவார்த்தைகள் சொன்னதால் தான் சமீபத்தில் நமது சகோதரன் தாக்கப்பட்டசம்பவம் நடந்தது...தாக்குதலுக்கு உள்ளான அக்பர்ஷா எந்த அமைப்பைசார்ந்தவர் என்றாலும் அல்லது அமைப்புகளைசாராதவர் என்றாலும் புதுமடத்தச்சேர்ந்த சகோதரன் என்ற பார்வையில்தான் அடிப்படையில்தான் நாம் ஈடுபட்டு பிரச்சினைகளை களையநினைத்தோம் ஆனால்.....................................................................????????????????????????தொடரும்.

இந்தகட்டுரையில் எதேனும் தவராகவோ அல்லது யாரையும் பாதிப்பதாக நினைத்தால் ..உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலில் அனுப்புங்கள்.முகவரி:www.senyrta@gmail.com.

இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்.3அடுத்துவரும்.

கிராம அதிகாரி ஊருக்கு வருவாரா?மக்கள் வேதனை




புதுமடம் கிராம அதிகாரி ஊருக்குவருவது கிடையாது அவரைப்பார்க்க புதுமடத்துமக்கள் தினமும் காத்திருந்து ஏமாற்றம் அடைந்து திரும்பிச்செல்கிறார்கள் vaoஅவர்களுக்கு புதுமடம் மற்றும் சிறிய கிராமம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது புதுமடம்தான் பிரதான ஊர் என்றாலும் அவரைப்பார்க்கமுடிவதில்லை காரனம் அவரைப்பார்க்க அவருடைய வீட்டிற்கே சென்று பனத்தைக்கொடுத்து தன் காரியங்களை சாதித்துக்கொள்ளும் சிலரால் பணம்கொடுத்துசாதிக்க முடியாத பலர் மாதக்கனக்காக சில வேலைகளுக்காக அவரைப்பார்க்கமுடியாமல் தினமும் கிராம அதிகாரி அழுவலகம் சென்று திரும்புகிறார்கள் .காரனம் என்ன என்று விசாரித்தால்...அவர் சாதாரன அதிகாரியில்லையாம் மாவட்ட ஆட்சியர்கூட அவர்மேல் எந்தநடவடிக்கையும் எடுக்கமுடியாத அளவிற்க்கு செல்வாக்கு உள்ளவர் என நமது ஊர் நண்பர் சொகிறார் அப்படி கலக்டரே ஆக்‌ஷன் எடுக்கமுடியாதவர் என்றால் அவருக்குப்பின்னால் நமது ஊரைச்சேர்ந்த ஒருவர் எம்பி க்கு வேண்டியவர் என சொல்லிக்கொள்பவர் இருக்கிறார் என சந்தேகப்படுவதாக வும் சொல்லப்படுகிறது ஊருக்கே வராத கிராம அதிகாரி தேவைதானா? தற்போதய கிராம அதிகாரி இராமநாதபுரம் பத்திரப்பதிவு அழுவலகம் அருகே பிரமாண்டமான பங்களாவில் வசிக்கிறார் அவருக்கு 4டாடாசுமோ 2மாருதிவேன் ஆட்டோ பினாமிபெயரில் ஓடுவதாக எமது முகவை நன்பர் சொல்லுகிறார் ஆக அவருக்கு வசதியில் குறைவில்லை நிரைய சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்த அதிகாரி நமது சமுதாயத்தைச்சேர்ந்தவர்தான் ஆனாலும் சமுதாயப்பாசம் அக்கரை என்பது துளியளவும் கிடையாதாம் பனம்கொடுத்தால் மட்டுமே வேலை நடக்குமாம் இப்படியானவன்கள் வந்து சமுதாயத்திற்கு என்ன நன்மை?



16/12/2010

ஊர்நிலவரம் பற்றி சிந்திக்க சிலநிமிடம்?

வெளிநாடு வாழ் புதுமடம் சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ். ..சில விளக்கங்களும் சில சிந்தனைக்கருத்துக்களும் .நமது ஊரில் சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகிறது (இன்னும் நடந்துகொண்டும் இருக்கலாம்? )அதற்காக சட்டத்தை நாம் கையில் எடுக்கமுடியாது?முறையான அனுகுமுறையுடன் செயல்பட்டால் நாம் நமது இலக்கை அடையமுடியும் அதற்கு விளம்பரமோ அல்லது நான் தான் செய்தன் என்ற கர்வமோ நம்மிடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நம்முடைய இலக்கை அடையமுடியாது.வீனான பிரச்சினைகளைத்தான் சந்திக்க நேரிடும்.இதற்கு உதாரனம் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள்.........(தொடரும்)

தினமும் இதன் தொடர்ச்சி வரும் இன்ஷாஅல்லாஹ்.

__தொடர்.1____________________________________________________

தொடர் 2

15/12/2010

ஏண்?தாக்கப்பட்டார்?பின்னனிஎன்ன?

நமது சகோதரன் ஏன் தாக்கப்பட்டார் எதற்க்காக தாக்கப்பட்டார் என்ற முழுவிபரம் வருமாறு: இருவேறு அமைப்புகள் சார்பாக 8நபர்கள் மனு கொடுப்பதற்க்காக (அமைச்சரிடம் )உச்சிப்புளி சென்றுள்ளனர் அவர்கள் சென்ற இருசக்கரவாகனங்களை அமீன் சைக்கிள்கடை அருகே நிறுத்திவிட்டு மனுகொடுக்க அமைச்சரின் மேடைக்குசென்று கொடுத்துவிட்டு திரும்பும்போது இவர்களின் மோட்டார்சைக்கிள் ஒன்றில் காற்றை பிடிங்கிவிட்டுள்ளனர் (மொத்தம் 4பைக்)திட்டமிட்டு பஞ்சராக்கிவிட்டுள்ளனர் .உபைது மற்றும் அக்பர்ஷா இருவர் மட்டும் தான் பஞ்சர் ஆன பைக் அருகே நின்றவர்கள் அந்தநேரத்தில்6ரவுடிகள் வந்துள்ளனர் அதில் இருவர்மட்டுமே ஆள் தெரியும் என அக்பர்ஷா தெரிவிக்கிறார் மற்ற 4பேர்கள் உச்சிப்புளி ஆட்டோ ஓட்டுனர்களாகத்தான் இருக்கும் எனவும் தெரிந்த இருவரில் ஒருவன் சதாம் (இந்த நாய் தான் சமீபத்தில் சிலிண்டர் திருடி கம்பிஎன்னியவன் சமீபத்தில்தான் வெளியேவந்துள்ளான்)மற்ரொருவன் சாராயம் காய்ச்சிவிற்கும் நெடுமாறன் மகன் மாடசாமி(இவனும் சிலிண்டர் கேசில் மாட்டியவன் தான்
என்பது குறிப்பிடத்தக்கது) ஆறுபேரும் சேர்ந்து அடித்திருக்கிறான்கள் அப்படியும் சமாளித்துக்கொண்டு இருக்கும் போது கட்டையைவைத்து பின்புறத்தலையில் ஒருவன் அடித்தவுடன் அக்பர்ஷாவிற்கு மயக்கம் வந்து தலைசுற்றி கீழே விழுந்துவிட்டதாகவும் விஷயம் பரவி நமது இளைஞர்கள் ஓடிவரவும் அடித்தவர்கள் ஓடிவிட்டதாகவும் சொல்லுகிறார் ஏன் அடித்தார்கள் என்ன தனிப்பட்ட விரோதமா?என்று அக்பர்ஷாவிடம் கேட்டேன் அதற்கு எனக்கும் அவனுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது சதாம் என்பனுடைய அத்தா மிககேவலமாக சிறு குழந்தைகளிடம் நடந்துகொண்டார் நாங்கள் பிடித்து வடக்குத்தெரு ஜமாத்தில் ஒப்படைத்தோம் பிடித்துவரும்போது லேசாக அவனுடைய அத்தா கபூரை அடித்தோம் அதற்கு பழிவாங்கத்தான் அடியாள் வைத்து அடித்திருக்கிறான் என அக்பர்ஷாசொல்லுகிறார். அதாவது பலிவாங்கத்தான் அடித்திறுக்கிறான்கள் என்பது தெளிவாகத்தெரிகிறது ஊருக்குள் பேத்திவயதில் இருக்கும் குழந்தைகளிடம் பாலியல் தொடர்பு உண்டாக்கி சமுதாயத்திற்கு கேவலமான சின்னங்களாக அடையாளங்களாக இருக்க நினைக்கும் இப்படிப்பட்ட கபூர்போன்ற ஆட்களை சமுதாய அக்கரை உள்ள யாரும் அடிக்காமல் கொஞ்சவாசெய்வார்கள்?


குறிப்பு: அக்பர்ஷா இராமநாதபுரம் அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டு தலையில் அடிபட்டதால் ஸ்கேன் செய்யப்பட்டு
நலமாக உள்ளார் 4நாள் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என மருத்துவர் அறிவுரித்தியுள்ளார்;

புதுமடத்திலிருந்து:எம் எஸ் எம்.

14/12/2010

உச்சிப்புளியில் புதுமடம்சகோதரன்தாக்கப்பட்டார்

உச்சிப்புளி14.12.2010மாலை.புதுமடத்தைச்சேர்ந்த சகோதரன் தாக்கப்பட்டார்.விபரம் வருமாறு.அமைச்சர் மற்றும் mpஉச்சிப்புளிக்கு வருகிறார்கள் என தகவல் தெரிந்து புதுமடம் நலன் சம்பந்தமாக மனு கொடுக்க (என்ன மனு என்ற விபரம் தெரியவில்லை)ஒரு அமைப்பைச்சேர்ந்தவர்கள் உச்சிப்புளி சென்றுள்ளனர் மனு கொடுத்துவிட்டு திரும்பும்போது ஒருவரைமட்டும் குறிவைத்துதாக்கப்பட்டுள்ளார் தாக்குதலுக்கு உள்ளானவர் அக்பர்ஷா என்பவர்.தாக்குதலிலிருந்து காயத்துடன் இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
தாக்குதல் நடத்தியவர்கள் சதாம் (சிலிண்டர்திருட்டில் கைதாகி சமீபத்தில் வெளியேவந்தவன்) நெடுமாறன்மகன் ஒருவன் ஆக இருவரும்சேர்ந்து பலமாக அடித்திருப்பதாக தெரிகிறது அடித்தவர்கள்மேல் ரித்தீஸ் mpசிபாரிசின்பேரில் இருவர்மேல் firபதிவுசெய்ய போலீஸாருக்கு அறிவுரித்துள்ளார் என தெரிகிறது


அடிபட்டவரின் நிலவரம் நேரில் பார்த்து விட்டு பிறகு தகவல் தெரிவிக்கப்படும் எதற்க்காக தாக்குதல் நடந்தது என்றவிபரம் நேரில் பேசியபிறகு தரப்படும்..இன்ஷா அல்லாஹ்

தண்ணீருக்குள் வீட்டுமனை.




சமீபத்தில் பெய்த மழையின் காரனத்தால் தண்ணீர் தேங்கிவருகிறது புதுமடம் பாலத்தில் தண்ணீர் ஓட்டம் அதிகமாகவே கானப்படுகிறது .அதேநேரம் நமது ஊர் மக்கள் லட்சக்கனக்கில் கொடுத்துவாங்கிய வீட்டுமனைகளும் தண்ணீருக்குள்தான் இருக்கிறது நீரோடை ஓட்டத்தில் உள்ள இடத்தில் எப்படிவீடுகட்டமுடியும்?நீங்கள் கானும் இந்த போட்டோ காட்சி இடம் எப்படி பட்டா நிலமாக இருக்கும்?

இது கண்டிப்பாக புறம்போக்கு இடமாகத்தான் இருக்கமுடியும்

இதில் என்ன வேடிக்கை என்றால் இன்னும் இடம்கிடைக்காதா என்று நமது ஊர்மக்கள் விசாரிப்பதுதான். என்னதான்செய்வது பணம் கொட்டுகிறதா அல்லது இடம்கிடைக்காதகாரனமா ?எத்தனை தூரம் அடையாளக்கள் ஊண்டப்பட்டுள்ளது என்பதைபாருங்கள் .

புதுமடத்திலிருந்து:எம் எஸ்.எஸ்.