புதுமடம் வெல்ஃபேர் அஷோசியேஷன்.உங்களை அன்புடன் அழைக்கிறது
அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்...இந்த வெப்தளம் புதுமடம் செய்திகளுக்காக!
தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011
புதுமடம்செய்தி/தமுமுக செய்திகள்
நீங்கள் இறந்தபின்....
27/03/2011
பிவா அமைப்பு எஸ்டிபியா?
17/03/2011
பிவா கூட்டம் புதுமடத்தில்
மனிதநேயமக்கள்கட்சிதொகுதி?
23/02/2011
ஆட்டோ விசாரனை ஆரம்பம்!
21/02/2011
தரங்கெட்ட.........21/2/2011
சிந்தியுங்கள் ஆறு அறிவு மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான்.
18/02/2011
இராமநாதபுரத்தில் அதிமுக?போட்டியிட்டால்?
போன்றவர்களும்....அதிமுக சார்பில் G.முனியசாமி..ஆனிமுத்து(இராமநாதபுரம் திருவாடானை.ஆகிய தொகுதிகளுக்கு சீட்டுகேட்டுபனம் கட்டியுள்ளார்)ஆரிபுராஜா(சின்னக்கடை)தர்வேஸ்(புதுமடம்)தங்கமரக்காயர்(மண்டபம்)முஜீபு(புதுமடம்)அன்வர்ராஜா.ஒலிமுகம்மது(இவர் சீனிக்கட்டி மைத்துனர்)போன்றவர்களும்..சீட்டுகேட்டு பனம் கட்டியுள்ளனர்.கூட்டனி கட்சியாக இருந்தால் மனிதநேயமக்கள் கட்சி.அல்லது தேமுதிக (அதிமுக கூட்டனியில் இனைந்தால்?)போட்டியிடவாய்ப்பு உள்ளது. எந்தகட்சிக்கு தொகுதி என்பது சிலநாட்களில் தெரிந்துவிடும்..அதிமுக சார்பில் போட்டியிட மனு செய்தவர்களில் தர்வேஸ் அவர்கள் முக்கிய இடத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கலிருந்து செய்திவருகிறது போட்டியிட மனுசெய்தவர் கள் அத்தனைபேர்களிடமும் விசாரனை நடத்தி இறுதியில் 3 நபர்களை மட்டும், அதிமுக தேர்தல்கமிட்டி தேர்வுசெய்ததாகவும் அதில் தர்வேஸ் அவர்கள் பெயர் இடம்பெற்றதாகவும் இறுதிசெய்யும் பட்டியலில் 2 பேர் உள்ளதாகவும் அதிலும் தர்வேஸ் பெயர் உள்ளதாகவும் தெரிகிறது இறுதியாக ஜெயலலிதா யாரை தேர்வுசெய்வார் என்பது தெரியவில்லை..நமது ஊர் நபர் சட்டமன்ற உறுப்பினராக வந்தால் நமது ஊருக்குபெறுமைதானே!.நமதுமாவட்டத்தில் யாருக்கு சீட்டு விரைவில் தெரிந்துவிடும்..
17/02/2011
புதுமடத்தில்.மாபெரும் கன் சிகிச்சை
தமுமுக. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.மாவட்ட பார்வையிலப்பு தடுப்பு சங்கம்.இனைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சையும் இலவசமாக செய்துகொடுக்கப்படும் .உங்கள் அருகாமையில் உள்ளவர்கள் மற்றும் குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல்தெரிவித்து இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தகவலாக சொல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இடம்:அரசுபள்ளிவளாகம்.புதுமடம்.
முகாம் ஏற்ப்பாடு:தமுமுக புதுமடம் கிளை.
23/1/2011 தமுமுக.வரவு&சிலவு.விபரம்
RAMNAD SILAVUKAL VIPARAM (salimulla)
பத்திரிக்கை விளம்பரம்.(தினத்தந்தி.தினமனி. 13.000
நோட்டீஸ்&வால்போஸ்ட்..பிளக்ஸ். 14.000
மேடை&மைக்செட்&சேர். சிலவு கள்.................... 15.000
மாநில நிர்வாகிகள் போக்குவரத்துசிலவுகள்..…………… 9.000
(haider ali&kovai seyyad&kunangudi hanifa)
கிளைகள் நிர்வாகிகளுக்கு வண்டி வாடகை....……………….20.000
____________________________________________________________
TOTAL>……………………….......................................................................…71.000
________________________________________ _______________________
வரவு விபரம் நேரடி மாவட்டத்தலைவரிடம்
____________________________________________
முஸ்தபா அவர்கள் (தமாம்) .........20.000
புதுமடம் தமுமுக கிளை.........…….20.000
புதுமடம் அனீஸ்.......................................5000
புதுமடம் சில்லரை.வசூல். ……….......... 8.000
____________________________________
மாவட்ட வரவு.…>>>>>> …….. 53.000
மாவட்ட சிலவுகள்.….........>>>. 71.000
____________________________________
அதிகப்படி சிலவு.. .......................... 18.000
மாவட்டத்தலைவர் சலிமுல்லா
சொந்தப்பனம் நன்கொடை .......18.000
____________________________________________________________
BAL………………………………....000000
____________________________________________________________ மாவட்டம்மூலம் சிலவு 71.000 புதுமடம் சிலவுகள் 27.215
_________________________________________________________
GRAND TOTAL…………98215 ___________________________________________________________
Pudumadam meetting 23/01/2011(விபரங்கள்)
(புதுமடத்தில் கிளைமூலம் வரவு &சிலவு.விபரம்)
Income.
1.meeran south street.. 2000
2.I.ayubkhan.(Dubai)… 2000
3.ibrahim(Jeddah)………….. 10.000
4.meelath north street……. 500
5.rajabdeen(Dubai)………… 500
6.noor mohamed (Saudi)…. 500
7.seeni mohamed,,,,,,……… 1000
8.seyhu meeran………………… 1000
9.srajuden.(Saudi)……………… 2000
Total…income______________________________
19.500.
_____________________________________________________
சிலவு விபரம்_________________________________________
19/1/2011 to 23/1/2011..pdm silavukal. 3115
400 parson tefan only………………………… 4100
Ramnad (salimulla)koduththathu……. 20.000
__________________________________________________________
Total…. 27.215
____________________________________________________________
வரவு :19.500.சிலவுகள்:…..27.215
____________________________________________________________
தமுமுக கிளை இருப்பிலிருந்து.…….....................7715
_________________________________________
This dettails for pudumadam account only
____________________________________________________
________________________________________________________
Meeting sub sponsor…details
Total..person (1800) tea sponser..s.a.abuthakir.
Total.person..(1800) water pag… mohamed ali
மாநில&மாவட்ட&கிளை நிர்வாகிகள்/50 person dinner …………… mohamed ibrahim Malaysia.(total cost..15.000
நன்றி அனைத்து புதுமடம் சகோதரர்களுக்கும்
11/02/2011
மீண்டும் வெப்தளம் இயங்கும்!
சகோதரர்களே தவிர்க்க முடியாத காரனங்களால் எமது வெப்தளம் இயங்கவில்லை இன்ஷாஅல்லாஹ் மீண்டும் அப்டேட் செய்யப்படும்
29/12/2010
புதுமடத்தில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியாசார்பில் பிரச்சாரம்!

27/12/2010
tntj நிறுவனத்தார் ஆர்ப்பாட்டம் ஏன்?
அரசியல்வாதிக்கு பலத்தை காட்டி எதையோசாதிக்க அன்னன் முடிவுசெய்துவிட்டார்போல ....அரசியலே சாக்கடை என்றுசொன்னஅன்னன் தானாக சென்று ஆதரவுகொடுக்கிறார் என்னங்கடா கொடுமை?எதச்சொன்னாலும் ஆட்டுமந்தயாக தலையாட்ட ஆட்கள் இருக்கும்போது அன்னன்பாடு கொண்டாட்டம்தான்..
26/12/2010
புதுமடம்தவ்ஹீத்வாதியின்,,,வரதட்சனைமிரட்டல்
23/12/2010
புதுமடம் சகோதரர்களுக்கு தமுமுக புதுமடம் கிளை வேண்டுகோள்!
அன்பார்ந்த புதுமடம் சகோதரர்களே புதுமடத்தில் நடத்த ஏற்ப்பாடுசெய்யப்பட்டுள்ளது கூட்டம் நடத்துவதற்கு ஏற்ப்பாடுசெய்யக்காரணம் நமது ஊரில் சமீப காலமாக நடந்த சம்பவங்கள் நமது மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் குறிப்பாக நமது ஊர்மக்களுக்கும் அசிங்கத்தை ஏற்ப்படுத்துவதாக உள்ளது மற்றும் மாற்றுமதத்தினர் நம்மை ஏலனமாக பார்க்கக்கூடியநிலையும் உள்ளது காரணம் நம்மிடம் ஒற்றுமையில்லை என்பதை மற்றவர்கள் சரியாகபயன்படுத்திக்கொண்டு தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக நடத்திமுடித்துவிடுகிறார்கள் அதற்கு நம்மில் சிலரும் பலிகடா ஆகிறார்கள் ஆகவே சகோதரர்களே சமீபகால நிகழ்வுகள் அனைத்தையும் பேச்சாளர்களுக்கு விளக்கிச்சொல்லி இதற்கான காரனங்களையும் நமது மக்களுக்கு விளக்கிசொல்லவும் இன்ஷாஅல்லாஹ் மபெரும் பொதுக்கூட்டமாக நடத்த தீர்மானித்து அதற்கான ஏற்ப்பாட்டினை செய்துவருகிறோம் இக்கூட்டத்திற்கு நிறைய சிலவினங்கள் உள்ளன ஆகவே நமது ஊர் சகோதரர்கள் உதவிசெய்தால் பேருதவியாக இருக்கும் என அன்போடுகேட்டுக்கொள்கிறோம்.
இவன்...........மீராஹிசைன் செயளாலர் .தமுமுக.புதுமடம்
குறிப்பு;சவுதியில் உள்ளவர்கள் உதவிசெய்யநினைத்தால்..சகோதரர் ஜித்தா இபுராஹிம் அவர்களை தொடர்புகொள்ளவும் .....
கடைசிநேரத்தகவல்: பேச்சாளர்கள் தேதி கிடைக்காத காரனத்தால் தேதி முடிவுசெய்தபின் அறிவிப்பதாக தமுமுக செயலாளர் தகவல் தந்துள்ளார்.
22/12/2010
ஊரைபற்றி சிந்திக்க சிலநிமிடம்!3
அக்பர்ஷா என்ற சகோதரன் தாக்கப்படும் முன் தினம் நடந்த நிகழ்வுகளை இறைவனைப்பயந்தவனாக சொல்லக்கடமைபட்டிருக்கிறேன் நான் தமுமுக அழுவலகத்தில் அமர்ந்து சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன் மாலை நேரம் அந்தநேரம் கபூரின் மகன் (பெரியவன்)என்னிடம்வந்து (நடந்தசம்பவத்தை எப்படிப்பட்டவார்த்தகளினால்நடந்ததுஎன்பதை அதேபானியில் எழுதுகிறேன்)கபூர்மகன்: என்னோட அத்தாவ இப்படிசெஞ்சதுசரியா?அவரு தப்பானவனாவேஇருக்கட்டும் தப்புத்தான்செஞ்சுட்டார் அதுக்குஇப்படிஅடிக்கிறது எங்ககுடும்பத்த அவமானப்படுத்துரதுசரியா
நான்: என்னநடந்துச்சுண்டுஎனக்குதெரியாது
க.மகன்:எப்படிதெரியாமப்போகும்
நான்:அடிச்சதாசொன்னாங்க ஆனா என்ன சம்பவம்னுஎனக்கு சரியாதெரியாது
(எனக்கு முழுவிபரம்தெரியாவிட்டாழும் அடித்ததின் காரனம் தெரியும் ஆனால் நான்காட்டிக்கவில்லை)
க.மகன்:சம்பவத்தை விவரிக்கிறான் ,,,,,,,,,அடிச்சது 3பேர்தானாம்
நான் : அதுஎப்படி 3பேர்மட்டும் அடிப்பாங்க என்ன பகையா அப்படில்லம் இருக்காது கூட்டீட்டுவரும்போது யாராவது கோவத்துல சின்னதாஅடிச்சிருப்பாங்க அதுக்கு நீ 3பேரமட்டும்குறிவச்சுசொல்ரதுசரியில்ல
இப்படிநான் மறுத்து அவனுடயகோபத்தை தனிப்பதற்குபதில்சொல்லிக்கொண்டுஇருக்கும்போது அக்பர்ஷா அந்த இடத்தைகடந்துசெல்லுகிர்றார் பார்த்துவிட்ட அவன் தம்பி அக்பர்ஷா என்று அழைக்கிறான் அக்பர்ஷாவும் ஏன் என்று கேட்டுக்கொண்டு அருகே வருகிறார் இனி அக்பர்ஷாவுடன் நடந்த உரையாடல்:
கபூர் மகன்:நத்தாவ ஏன் அடிச்ச
அக்பர்ஷா: உங்க அத்தா செஞ்சதுசரியா?
கபூர்மகன்:நத்தாதப்புத்தான்பன்னீட்டான்(கவனிக்க:இந்தவார்த்தைதான் உபயோகிக்கப்பட்டது)அதுக்கு நீ ஏன் அடிச்ச?
அக்பர்ஷா;உங்கத்தா தப்புபன்னினாரு அடிச்ச
கபூர்மகன்:தப்புசெஞ்சாஅடிக்க நீ யாரு?அவ்ந்தப்புத்தான்பன்னீட்டான் அதுக்கு ஜமாத் இருக்கு இல்ல போலீஸ் இருக்கு நீ ஏன் அடிச்ச(கவனிக்க:ஏன் அடிச்ச என்று அக்பர்ஷா வை மட்டும் பிரித்துக்கேட்பதிலேயே அவன் பேச்சு இருக்கு)
அந்தநேரத்தில் யாருக்கோபோன் செய்து கபூர் மகன் தகறாறு பன்றார்(மரியாதயானவார்த்தைகளே உபயோகிக்கப்படுகிறது)உடனே பஸ்ஸ்டேண்ட் வாங்க என்று யாருக்கோ அழைப்புவிடுகிறார்.அந்த இடத்தைவிட்டும் அகன்றுவிடுகிறார் அக்பர்ட்ஷா...(இந்தவாக்குவாதம் நடக்கும்போது கபூர்மனைவி இன்னொருமகன் சிலிண்டர் திருட்டுப்புகழ்:சதாம் அந்த இடத்திற்குவருகிறார்கள்..அக்பர்ஷா அழைத்தநபர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகிறார் .வந்தநபருடன் ........இபுறாஹிம். இனி ....
கபூர்மகன்:தம்பி இபுறாஹிம் எங்கத்தா என்னதப்புசெஞ்சாரு ஏன் அடிச்சீங்க
இபுராஹிம்:அன்னே உங்க அத்தாசெஞ்சது வெளியெ சொல்லமுடியாத அசிங்கம் அந்தமாதிரிபன்னீருக்காரு
(வாக்குவாதம் மரியாதையுடன் தான் தொடர்கிறது)
கபூர்மகன்:அதுக்கு நீங்க அடிப்பீங்களா?நீங்கயாரு அடிக்க?
இபுராஹிம்:உங்க அக்கா தங்கச்சிக்கு இந்தமாதிரி (எந்தமாதிரி என்பது அனைவருக்கும்தெரியும் விளக்கம்வேண்டாம்)நடதுச்சுண்டா நீங்க அடிப்பீங்களா இல்லையா?
கபூர்மகன்:கண்டிப்பா அடிப்பன் ஆனா முதல்ல குடும்பத்தாருக்குசொல்லனுமா இல்லையா?
இபுராஹிம்:என்னங்கசொல்ரீங்க சின்னப்புள்ளங்கள ...................................(வேண்டாம்) அடிக்காம என்ன செய்ரது
க.மகன்:தப்புசெஞ்சா நீங்க அடிக்க நீங்க என்ன அரசாங்கமா?இல்ல ஜமாத்தா?
இபுராஹிம்:அதான் ஜமாத்துலதான விட்டோம்
க.மகன்:அடிச்சு அவமானப்படுத்தித்தான விட்டூங்க
இடையில்நான்:என்ன அவமானம் ஊருல எத்தனையோ சம்பவம் நடந்து ஜமாத்துக்கு வரலயா.தப்பு செஞ்சா அசிங்கம் வரத்தான்செய்யும்.
க.மகன்:இல்லன்னே இவனுக 2பேரும் ரெம்ப அடிச்சிருக்கன்க ........தொடரும்.
சிந்திக்கசில நிமிடம்:தொடர் 2
வெளிநாடுவாழ் புதுமடம் சகோதரர்களே! தொடர்:2
சமீபத்தில் நடந்தசம்பவங்கள் சம்பந்தமாக அமீரகத்தில் இயங்கும் பிவா என்ற அமைப்பில் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களைசெய்துவருகின்றனர் புதுமடத்துசகோதரன் தாக்கப்பட்டுவிட்டான் புதுமடத்தில் இயங்கும் அமைப்பினர் மற்றும் ஜமாத்தினர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் கபூர் என்ற கயவனைப்பற்றி விவரிக்கும்போது அவன் தமுமுக வுடன் தொடர்பு உள்ளவன் போலவும் விவரித்து மெயில்கள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் புதுமடத்து சகோதரன் யார் மெயில் ஐடி தெரிந்தாலும் உடனே அனுப்பிவிடுகின்றனர்.ஏன் இந்த விமர்சனம்? கபூரைப்பற்றி தெரியப்படுத்துவதற்கு தமுமுக வை அடையாளப்படுத்த என்ன அவசியம்? மீன்விற்ப்பவர் என்று சொன்னால் தெரியாதா? சரிபோகட்டும். ஒரு நிறுவனத்தில் ஒருவனை சம்பளத்திற்கு நியமிப்பதுஇல்லையா? அவனை வேலைவாங்குவதுஇல்லையா? வேலைக்கு சேர்க்கப்பட்டவன் சரியானமுறையில் நடந்துகொள்ளாதகாரனத்திற்கு விளக்கப்படுவதுஇல்லையா?அதைப்போலத்தான் கபூர் என்பவர் வேலைபார்த்தது உன்மை (சில நாள் துனை செயலராக இருந்ததும் உண்மை)அவருடைய நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவரை அமைப்பைவிட்டும் ஆபீஸ் நடவடிக்கையில் இருந்தும் விளக்கப்பட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் மெயிலில் (பிவா)காணப்படும் வாசகம் சிலமாதங்கள் முன்புவரை என வர்னிக்கப்பட்டுள்ளது.ஏன் பிவாவிற்க்கு இந்தநிலைபாடு.எந்த அமைப்பையும் சாராதது என சொல்லிவிட்டு தமுமுக விற்க்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமில்லை. இதற்குகாரணம் ? ஊரில் ஒருசம்பவம் நடந்துவிட்டால் உடனே வெளிநாட்டில் உணர்ச்சி(பலர் ஊர்விசயத்தில் அக்கரைகாட்டுவதில்லை)வசப்பட்டு இப்படியான செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்பது எனது கருத்து.ஒருவிசயம் நடந்துவிட்டால் அதைக்கேட்டு உணர்சிவசப்படக்கூடாது உணர்ச்சிவசப்பட்டு சிலவார்த்தைகள் சொன்னதால் தான் சமீபத்தில் நமது சகோதரன் தாக்கப்பட்டசம்பவம் நடந்தது...தாக்குதலுக்கு உள்ளான அக்பர்ஷா எந்த அமைப்பைசார்ந்தவர் என்றாலும் அல்லது அமைப்புகளைசாராதவர் என்றாலும் புதுமடத்தச்சேர்ந்த சகோதரன் என்ற பார்வையில்தான் அடிப்படையில்தான் நாம் ஈடுபட்டு பிரச்சினைகளை களையநினைத்தோம் ஆனால்.....................................................................????????????????????????தொடரும்.
இந்தகட்டுரையில் எதேனும் தவராகவோ அல்லது யாரையும் பாதிப்பதாக நினைத்தால் ..உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலில் அனுப்புங்கள்.முகவரி:www.senyrta@gmail.com.
இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்.3அடுத்துவரும்.
கிராம அதிகாரி ஊருக்கு வருவாரா?மக்கள் வேதனை

புதுமடம் கிராம அதிகாரி ஊருக்குவருவது கிடையாது அவரைப்பார்க்க புதுமடத்துமக்கள் தினமும் காத்திருந்து ஏமாற்றம் அடைந்து திரும்பிச்செல்கிறார்கள் vaoஅவர்களுக்கு புதுமடம் மற்றும் சிறிய கிராமம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது புதுமடம்தான் பிரதான ஊர் என்றாலும் அவரைப்பார்க்கமுடிவதில்லை காரனம் அவரைப்பார்க்க அவருடைய வீட்டிற்கே சென்று பனத்தைக்கொடுத்து தன் காரியங்களை சாதித்துக்கொள்ளும் சிலரால் பணம்கொடுத்துசாதிக்க முடியாத பலர் மாதக்கனக்காக சில வேலைகளுக்காக அவரைப்பார்க்கமுடியாமல் தினமும் கிராம அதிகாரி அழுவலகம் சென்று திரும்புகிறார்கள் .காரனம் என்ன என்று விசாரித்தால்...அவர் சாதாரன அதிகாரியில்லையாம் மாவட்ட ஆட்சியர்கூட அவர்மேல் எந்தநடவடிக்கையும் எடுக்கமுடியாத அளவிற்க்கு செல்வாக்கு உள்ளவர் என நமது ஊர் நண்பர் சொகிறார் அப்படி கலக்டரே ஆக்ஷன் எடுக்கமுடியாதவர் என்றால் அவருக்குப்பின்னால் நமது ஊரைச்சேர்ந்த ஒருவர் எம்பி க்கு வேண்டியவர் என சொல்லிக்கொள்பவர் இருக்கிறார் என சந்தேகப்படுவதாக வும் சொல்லப்படுகிறது ஊருக்கே வராத கிராம அதிகாரி தேவைதானா? தற்போதய கிராம அதிகாரி இராமநாதபுரம் பத்திரப்பதிவு அழுவலகம் அருகே பிரமாண்டமான பங்களாவில் வசிக்கிறார் அவருக்கு 4டாடாசுமோ 2மாருதிவேன் ஆட்டோ பினாமிபெயரில் ஓடுவதாக எமது முகவை நன்பர் சொல்லுகிறார் ஆக அவருக்கு வசதியில் குறைவில்லை நிரைய சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்த அதிகாரி நமது சமுதாயத்தைச்சேர்ந்தவர்தான் ஆனாலும் சமுதாயப்பாசம் அக்கரை என்பது துளியளவும் கிடையாதாம் பனம்கொடுத்தால் மட்டுமே வேலை நடக்குமாம் இப்படியானவன்கள் வந்து சமுதாயத்திற்கு என்ன நன்மை?
16/12/2010
ஊர்நிலவரம் பற்றி சிந்திக்க சிலநிமிடம்?
வெளிநாடு வாழ் புதுமடம் சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ். ..சில விளக்கங்களும் சில சிந்தனைக்கருத்துக்களும் .நமது ஊரில் சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகிறது (இன்னும் நடந்துகொண்டும் இருக்கலாம்? )அதற்காக சட்டத்தை நாம் கையில் எடுக்கமுடியாது?முறையான அனுகுமுறையுடன் செயல்பட்டால் நாம் நமது இலக்கை அடையமுடியும் அதற்கு விளம்பரமோ அல்லது நான் தான் செய்தன் என்ற கர்வமோ நம்மிடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நம்முடைய இலக்கை அடையமுடியாது.வீனான பிரச்சினைகளைத்தான் சந்திக்க நேரிடும்.இதற்கு உதாரனம் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள்.........(தொடரும்)
தினமும் இதன் தொடர்ச்சி வரும் இன்ஷாஅல்லாஹ்.
__தொடர்.1____________________________________________________
தொடர் 2
15/12/2010
ஏண்?தாக்கப்பட்டார்?பின்னனிஎன்ன?
என்பது குறிப்பிடத்தக்கது) ஆறுபேரும் சேர்ந்து அடித்திருக்கிறான்கள் அப்படியும் சமாளித்துக்கொண்டு இருக்கும் போது கட்டையைவைத்து பின்புறத்தலையில் ஒருவன் அடித்தவுடன் அக்பர்ஷாவிற்கு மயக்கம் வந்து தலைசுற்றி கீழே விழுந்துவிட்டதாகவும் விஷயம் பரவி நமது இளைஞர்கள் ஓடிவரவும் அடித்தவர்கள் ஓடிவிட்டதாகவும் சொல்லுகிறார் ஏன் அடித்தார்கள் என்ன தனிப்பட்ட விரோதமா?என்று அக்பர்ஷாவிடம் கேட்டேன் அதற்கு எனக்கும் அவனுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது சதாம் என்பனுடைய அத்தா மிககேவலமாக சிறு குழந்தைகளிடம் நடந்துகொண்டார் நாங்கள் பிடித்து வடக்குத்தெரு ஜமாத்தில் ஒப்படைத்தோம் பிடித்துவரும்போது லேசாக அவனுடைய அத்தா கபூரை அடித்தோம் அதற்கு பழிவாங்கத்தான் அடியாள் வைத்து அடித்திருக்கிறான் என அக்பர்ஷாசொல்லுகிறார். அதாவது பலிவாங்கத்தான் அடித்திறுக்கிறான்கள் என்பது தெளிவாகத்தெரிகிறது ஊருக்குள் பேத்திவயதில் இருக்கும் குழந்தைகளிடம் பாலியல் தொடர்பு உண்டாக்கி சமுதாயத்திற்கு கேவலமான சின்னங்களாக அடையாளங்களாக இருக்க நினைக்கும் இப்படிப்பட்ட கபூர்போன்ற ஆட்களை சமுதாய அக்கரை உள்ள யாரும் அடிக்காமல் கொஞ்சவாசெய்வார்கள்?
குறிப்பு: அக்பர்ஷா இராமநாதபுரம் அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டு தலையில் அடிபட்டதால் ஸ்கேன் செய்யப்பட்டு
நலமாக உள்ளார் 4நாள் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என மருத்துவர் அறிவுரித்தியுள்ளார்;
புதுமடத்திலிருந்து:எம் எஸ் எம்.
14/12/2010
உச்சிப்புளியில் புதுமடம்சகோதரன்தாக்கப்பட்டார்
தாக்குதல் நடத்தியவர்கள் சதாம் (சிலிண்டர்திருட்டில் கைதாகி சமீபத்தில் வெளியேவந்தவன்) நெடுமாறன்மகன் ஒருவன் ஆக இருவரும்சேர்ந்து பலமாக அடித்திருப்பதாக தெரிகிறது அடித்தவர்கள்மேல் ரித்தீஸ் mpசிபாரிசின்பேரில் இருவர்மேல் firபதிவுசெய்ய போலீஸாருக்கு அறிவுரித்துள்ளார் என தெரிகிறது
அடிபட்டவரின் நிலவரம் நேரில் பார்த்து விட்டு பிறகு தகவல் தெரிவிக்கப்படும் எதற்க்காக தாக்குதல் நடந்தது என்றவிபரம் நேரில் பேசியபிறகு தரப்படும்..இன்ஷா அல்லாஹ்
தண்ணீருக்குள் வீட்டுமனை.


புதுமடத்திலிருந்து:எம் எஸ்.எஸ்.