பதில்சொன்னவுடன்.கலிமாசொல்லி இஸ்லாத்தில் இனைந்தநிகழ்வு.விடியோ,
அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்...இந்த வெப்தளம் புதுமடம் செய்திகளுக்காக!
தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011
புதுமடம்செய்தி/தமுமுக செய்திகள்
நீங்கள் இறந்தபின்....
26/07/2010
24/07/2010
புதுமடத்திற்குஒருகவிதை?24/07/2010
புதுமடம் இன்றும் பழைய மடம்............இளைய சமுதாயமே
உங்கள் பார்வைக்கு.......................கவிதையுடன் நமதூர் படங்கள்
அவலங்களுடன்..........பஞ்சாயத் நிர்வாகமே பார் ! பார் !
இப்படங்களைத்தான் சிங்காரப் ”புதுமடம்" சீரழிந்து போகிறதே.................
காவேரி வற்றினாலும்
வற்றாத "அழகு - தரவை"குப்பைகளை கொட்டிக் கொட்டி
கூவமாக மாறியதென்ன கொசுக்கடிக்கு ஆளாவதென்ன?
போட்டி போட்டு விக்குறாங்க புறம்போக்கு நிலங்களைத்தான்
தரவையையும் கூறுபோட்டு தானமாக கொடுத்திடாங்க.............
கேட்பதற்க்கு நாதியில்லை
கேட்டாலும் பெரும்புள்ளிகளின் தொல்லை........வாகனங்களுக்கபஞ்சமில்லை
ரோட்டுல ஓட்டினா குலுக்களுக்கும் பஞ்சமில்லை
குண்டும் குழியுமான புதுமடத்து ரோட்டை
கண்டுக்காம இருக்குதுபஞ்சாயத் நிர்வாகமும் நாமலும் தான்
“மண்ணும்- கருப்பும்"மாறி மாறி போட்டசிமெண்ட் ரோடு
“மண்ணா போச்சே"கருப்பு தெரிஞ்சு கருங்கல்லா ஆச்சுகமிஷன் "மாடிவீடாய் "மாறியாச்சு (ஏ.சி. வீடு)கல் தடுக்கி விழுகுறாங்க கடுப்புல திட்டுறாங்கமண்ணும்-கருப்பும் எப்படி கேட்கும்...........
7ம் நம்பர் பஸ்ஸும் சிவராமும் மினி பஸ்ஸும் ஓமினியும்
வளைப்பதற்கு தடுமாறி சளைச்சுப் போவார்கள் பஸ் ஸ்டாண்டே இல்லாத
புதுமடம் பஸ் ஸ்டாண்டில்...........மழைக்கும் வெயிலுக்கும்
மக்கள் நிற்பார்கள் பஸ் ஸ்டாண்ட் கட்ட நிலம் கேட்டால்
தரவையை காண்பிக்கும் பஞ்சாயத் நிர்வாகமே தரவை விற்பனையான
“கதை" தெரியாமல் போனதென்ன?
இப்படி புதுமடத்தில் எதுவும் இல்லை
ஆனா............ பஞ்சாயத் தேர்தலில் நிற்க மட்டும்
கோஷ்டி சண்டை மாணவர்கள் குரல் கொடுத்தால்
பிடி அவனை “போலிஸில்"
பக்கத்தூர் தாமரைக்குளம் ரோடு பளிச்சென இருக்கு தென்று
சொல்லாத ஆளே இல்லை........நம்ம ஊர்
ரோட்டை பத்தி கேட்கத்தான் நாதியில்லை.......
பஸ்ஸ்டாண்டில் நின்னுக்கிட்டு புறம் பேச நேரம் உண்டு
“கடற்கரையையும்" விற்பதற்கு V.A.Oவை பார்ப்பதுண்டு
வெட்டிப் பேச்சு பேசி டயலாக் விடுவதுண்டு
சிங்காரப் புதுமடமாக மாற சிந்திக்க யார் உண்டு ?
இளைஞர்களே - நீங்கள் உண்டுபாருங்கள் படத்தை
தட்டிக் கேளுங்கள் அரசாங்கத்தை.............
தேர்தல் வருகிறது - விழிப்போம்
கவிதை
-புதுமடம்.mn -யு . ஏ . இ
சுகாதாரம்ஒருகேள்விக்குறி,
இந்தக்காட்சி.புதுமடம்கடற்கரைச்சாலை.
இந்தகாட்சி புதுமடம்.முகப்பு. இந்தபுகைப்படம்ஊர்மக்களுக்குதெரிவிப்பதற்க்காகத்பதிவுசெய்யப்படுகிறது.
இந்தகாட்சி புதுமடம்.முகப்பு. இந்தபுகைப்படம்ஊர்மக்களுக்குதெரிவிப்பதற்க்காகத்பதிவுசெய்யப்படுகிறது.
18/07/2010
புதுமடம்மாணவனுக்கு அடிஉதை!18/7/2010
உச்சிப்புளி:17/07/2010.சனிக்கிழமை.
அரசுஉயர்நிலைப்பள்ளியில்11ம்வகுப்புபடிக்கும்மாணவன் முஹம்மது உச்சிப்புளியில் வைத்து நாகாச்சி கயவர்களால்அடித்துஉதைக்கப்பட்டுள்ளார்.
அதன்விபரம்வருமாறு: 16/07/2010 அன்று
புதுமடம்அரசுஉயர்நிலைப்பள்ளியில்11ம்வகுப்புபடிக்கும்மாணவர்களுக்குமத்தியில்பிரச்சினை
ஏற்ப்பட்டுள்ளது இப்பிரச்சினையில்நாகாச்சி மாணவனுக்கு சிரிய காயம் ஏற்ப்பட்டதாக தெரிகிறத(கீழவிழுந்ததினால்ஏற்ப்பட்டகாயம்எனசொல்லப்படுகிறது.)
இப்பிரச்சினைக்குஅடுத்தனால்(17/7/2010)அதே11ம்வ்குப்பில்படிக்கும்மாணவன்உசிப்புளி
சென்றுள்ளான்.அந்தநேரம்நாகாச்சிமாணவன் இவனைப்பார்த்துவிட்டு ஓடிச்சென்று நாகாச்சிரௌடிகளானடிரைவர்களிடம்.என்னைஅடித்ததுலுக்கப்பயல்களிலில் இவனும்தான்என்றுஇந்தமாணவனைகாட்டவும்ரவுடிக்கும்பல்அடித்துஉதைத்துஎச்சரிக்கையும்
செய்துஅனுப்பிஇருக்கிறான்கள்அதுஎன்னஎச்சரிக்கைஎன்றால்எந்ததுலுக்கப்பயலும்எந்த
துலுக்கச்சியும்உச்சிப்புளிவரமுடியாது.வந்தால்அடிப்பதுமட்டும்இனிசெய்யமாட்டோம்அதற்க்கும்
மேலே இனிசெய்வோம்.என்றுசொல்லிஅனுப்பியிருக்கிறான்கள் நாகாச்சிகயவர்கள்.
திங்கள்கிழமைஇதன்எதிரொளிதெரியும்எனதெரிகிறது.இதற்கு.அமைப்புகள்என்னசெய்யப்
போகிறது?
அரசுஉயர்நிலைப்பள்ளியில்11ம்வகுப்புபடிக்கும்மாணவன் முஹம்மது உச்சிப்புளியில் வைத்து நாகாச்சி கயவர்களால்அடித்துஉதைக்கப்பட்டுள்ளார்.
அதன்விபரம்வருமாறு: 16/07/2010 அன்று
புதுமடம்அரசுஉயர்நிலைப்பள்ளியில்11ம்வகுப்புபடிக்கும்மாணவர்களுக்குமத்தியில்பிரச்சினை
ஏற்ப்பட்டுள்ளது இப்பிரச்சினையில்நாகாச்சி மாணவனுக்கு சிரிய காயம் ஏற்ப்பட்டதாக தெரிகிறத(கீழவிழுந்ததினால்ஏற்ப்பட்டகாயம்எனசொல்லப்படுகிறது.)
இப்பிரச்சினைக்குஅடுத்தனால்(17/7/2010)அதே11ம்வ்குப்பில்படிக்கும்மாணவன்உசிப்புளி
சென்றுள்ளான்.அந்தநேரம்நாகாச்சிமாணவன் இவனைப்பார்த்துவிட்டு ஓடிச்சென்று நாகாச்சிரௌடிகளானடிரைவர்களிடம்.என்னைஅடித்ததுலுக்கப்பயல்களிலில் இவனும்தான்என்றுஇந்தமாணவனைகாட்டவும்ரவுடிக்கும்பல்அடித்துஉதைத்துஎச்சரிக்கையும்
செய்துஅனுப்பிஇருக்கிறான்கள்அதுஎன்னஎச்சரிக்கைஎன்றால்எந்ததுலுக்கப்பயலும்எந்த
துலுக்கச்சியும்உச்சிப்புளிவரமுடியாது.வந்தால்அடிப்பதுமட்டும்இனிசெய்யமாட்டோம்அதற்க்கும்
மேலே இனிசெய்வோம்.என்றுசொல்லிஅனுப்பியிருக்கிறான்கள் நாகாச்சிகயவர்கள்.
திங்கள்கிழமைஇதன்எதிரொளிதெரியும்எனதெரிகிறது.இதற்கு.அமைப்புகள்என்னசெய்யப்
போகிறது?
11/07/2010
பெற்றோர் ஆசிரியர் கூட்டனி? புதுமடம்.11/7/2010
அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்.
புதுமடம்அரசுஉயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் தற்ப்போதயபெற்றோர்ஆசிரியர்
கழகத்தின்செயல்பாடுதிருப்தியானநிர்வாகமாகஇல்லைஎன்பதுபுதுமடத்தில்
உள்ளபெரும்பான்மையானகருத்தாகஉள்ளது.தற்ப்போதயநிர்வாகத்தால்
மாணவர்களையேகுறைசொல்லிவருகிறார்கள்.காரனம்அந்தப்பள்ளிக்கூடத்தில்
படிப்பதுபெரும்பான்மையானமாணவமாணவிகள்நமதுசமுதாயஉறவினர்கள்
ஆனால்நிர்வாகிகளோ?எதிர்மறையானகருத்துடையவர்கள்.என்னதான் மாமா மச்சான் என்றுவெளிப்பார்வைக்கு நம்மோடு உறவாடிக்
கொண்டாலும்உள்ளுக்குள் மாற்றான கருத்து(தன்சார்ந்தமதவெறி)தான்
இருக்கும்.இதுஇயற்கையே!ஆக தற்போதய பெற்றோர்ஆசிரியர்கழகத்தை
கலைத்துவிட்டு அல்லது ஆகஸ்ட்மாதம் புதியபெற்றோர் ஆசிரியர் நிர்வாகிகள் தேர்வுசெய்யப்படும்போது புதியவர்கள்களை (நம்மவர்களாக)
தேர்வுசெய்ய பரிந்துரைக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய
மாணவ மாணவிகளின்நலன் மற்றும் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தக்கூடிய
நிர்வாகிகளை தேர்வுசெய்யப்படவேண்டியதுஅவசரகாலகடமையாக கருதி
ஒவ்வொரு நபரும் மேற்கண்ட விபரங்களை தன் சார்ந்த அமைப்பு களிடமோ அல்லது ஜமாத் நிர்வாகத்திடமோ தெரியப்படுத்தவேண்டும்.
வேண்டுகோள் வைக்கப்படவேண்டும்.புதுமடத்தில் இயங்கும் சமுதாய அமைப்புகளான த.மு.மு.க. TNTJ மூன்று ஜமாத் நிர்வாகம் மற்றும் விடியல்வெள்ளி.ஆகிய அமைப்புகளுக்கு அமீரகத்தில் இயங்கும் PIWA.இதுவிசயமாக கோரிக்கை வைத்து கடிதம் அனுப்ப வேண்டும்.இன்ஷா அல்லாஹ் புதிய நிர்வாகிகள் தேர்வு விசயத்தில் அமீரக சகோதரர்கள் துரிதமாக செயல்படுவார்கள் .என நம்புவோமாக..
புதுமடம்அரசுஉயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் தற்ப்போதயபெற்றோர்ஆசிரியர்
கழகத்தின்செயல்பாடுதிருப்தியானநிர்வாகமாகஇல்லைஎன்பதுபுதுமடத்தில்
உள்ளபெரும்பான்மையானகருத்தாகஉள்ளது.தற்ப்போதயநிர்வாகத்தால்
மாணவர்களையேகுறைசொல்லிவருகிறார்கள்.காரனம்அந்தப்பள்ளிக்கூடத்தில்
படிப்பதுபெரும்பான்மையானமாணவமாணவிகள்நமதுசமுதாயஉறவினர்கள்
ஆனால்நிர்வாகிகளோ?எதிர்மறையானகருத்துடையவர்கள்.என்னதான் மாமா மச்சான் என்றுவெளிப்பார்வைக்கு நம்மோடு உறவாடிக்
கொண்டாலும்உள்ளுக்குள் மாற்றான கருத்து(தன்சார்ந்தமதவெறி)தான்
இருக்கும்.இதுஇயற்கையே!ஆக தற்போதய பெற்றோர்ஆசிரியர்கழகத்தை
கலைத்துவிட்டு அல்லது ஆகஸ்ட்மாதம் புதியபெற்றோர் ஆசிரியர் நிர்வாகிகள் தேர்வுசெய்யப்படும்போது புதியவர்கள்களை (நம்மவர்களாக)
தேர்வுசெய்ய பரிந்துரைக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய
மாணவ மாணவிகளின்நலன் மற்றும் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தக்கூடிய
நிர்வாகிகளை தேர்வுசெய்யப்படவேண்டியதுஅவசரகாலகடமையாக கருதி
ஒவ்வொரு நபரும் மேற்கண்ட விபரங்களை தன் சார்ந்த அமைப்பு களிடமோ அல்லது ஜமாத் நிர்வாகத்திடமோ தெரியப்படுத்தவேண்டும்.
வேண்டுகோள் வைக்கப்படவேண்டும்.புதுமடத்தில் இயங்கும் சமுதாய அமைப்புகளான த.மு.மு.க. TNTJ மூன்று ஜமாத் நிர்வாகம் மற்றும் விடியல்வெள்ளி.ஆகிய அமைப்புகளுக்கு அமீரகத்தில் இயங்கும் PIWA.இதுவிசயமாக கோரிக்கை வைத்து கடிதம் அனுப்ப வேண்டும்.இன்ஷா அல்லாஹ் புதிய நிர்வாகிகள் தேர்வு விசயத்தில் அமீரக சகோதரர்கள் துரிதமாக செயல்படுவார்கள் .என நம்புவோமாக..
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)