தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

23/08/2010

ரகசியம் காக்கும்..piwa

piwa.செயல்பாடு என்ன? இதுவரை புதுமடத்திற்காக செய்த நற்காரியங்கள் என்ன? இரண்டுமுறை கூட்டம் கூடியது ஏன்?இனிமேல் செய்யப்போகிற காரியங்கள் என்ன? விடை .:  உஸ்ஸ்.......ரகசியம் காக்கப்படும்!

1 comment:

  1. please check http://www.piwauae.blogspot.com/.thayavu seithu nalla visayangalai kurai koora vendam.ungal muyarchiyal marubadiyum uyir ootapatthu nnengale kelvi kettal thappagum.thavaru irunthal sutti kattavum.uss ragasiyam ellam vendaam.ellavatraiyum allah parthukondirukkiran.oruvar mel avathuru kootuvathu sariyaga irunthal mattumtaan allah mannippan.ellavatrirkkum allah pothumaanavan.

    ReplyDelete