தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

14/12/2010

தண்ணீருக்குள் வீட்டுமனை.




சமீபத்தில் பெய்த மழையின் காரனத்தால் தண்ணீர் தேங்கிவருகிறது புதுமடம் பாலத்தில் தண்ணீர் ஓட்டம் அதிகமாகவே கானப்படுகிறது .அதேநேரம் நமது ஊர் மக்கள் லட்சக்கனக்கில் கொடுத்துவாங்கிய வீட்டுமனைகளும் தண்ணீருக்குள்தான் இருக்கிறது நீரோடை ஓட்டத்தில் உள்ள இடத்தில் எப்படிவீடுகட்டமுடியும்?நீங்கள் கானும் இந்த போட்டோ காட்சி இடம் எப்படி பட்டா நிலமாக இருக்கும்?

இது கண்டிப்பாக புறம்போக்கு இடமாகத்தான் இருக்கமுடியும்

இதில் என்ன வேடிக்கை என்றால் இன்னும் இடம்கிடைக்காதா என்று நமது ஊர்மக்கள் விசாரிப்பதுதான். என்னதான்செய்வது பணம் கொட்டுகிறதா அல்லது இடம்கிடைக்காதகாரனமா ?எத்தனை தூரம் அடையாளக்கள் ஊண்டப்பட்டுள்ளது என்பதைபாருங்கள் .

புதுமடத்திலிருந்து:எம் எஸ்.எஸ்.







No comments:

Post a Comment