உச்சிப்புளி14.12.2010மாலை.புதுமடத்தைச்சேர்ந்த சகோதரன் தாக்கப்பட்டார்.விபரம் வருமாறு.அமைச்சர் மற்றும் mpஉச்சிப்புளிக்கு வருகிறார்கள் என தகவல் தெரிந்து புதுமடம் நலன் சம்பந்தமாக மனு கொடுக்க (என்ன மனு என்ற விபரம் தெரியவில்லை)ஒரு அமைப்பைச்சேர்ந்தவர்கள் உச்சிப்புளி சென்றுள்ளனர் மனு கொடுத்துவிட்டு திரும்பும்போது ஒருவரைமட்டும் குறிவைத்துதாக்கப்பட்டுள்ளார் தாக்குதலுக்கு உள்ளானவர் அக்பர்ஷா என்பவர்.தாக்குதலிலிருந்து காயத்துடன் இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
தாக்குதல் நடத்தியவர்கள் சதாம் (சிலிண்டர்திருட்டில் கைதாகி சமீபத்தில் வெளியேவந்தவன்) நெடுமாறன்மகன் ஒருவன் ஆக இருவரும்சேர்ந்து பலமாக அடித்திருப்பதாக தெரிகிறது அடித்தவர்கள்மேல் ரித்தீஸ் mpசிபாரிசின்பேரில் இருவர்மேல் firபதிவுசெய்ய போலீஸாருக்கு அறிவுரித்துள்ளார் என தெரிகிறது
அடிபட்டவரின் நிலவரம் நேரில் பார்த்து விட்டு பிறகு தகவல் தெரிவிக்கப்படும் எதற்க்காக தாக்குதல் நடந்தது என்றவிபரம் நேரில் பேசியபிறகு தரப்படும்..இன்ஷா அல்லாஹ்
No comments:
Post a Comment